Tag: Tirunelveli District Police

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து ...

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா முன்னிலையில் மானூர் வட்டக் காவல் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புதுகிராமத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் அஜித் சூர்யா (19). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (01.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ...

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே மருத குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், புதி­தாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீய­ணைப்பு வீரர்­களுக்கு உடல் தகுதியை மேம்­படுத்த உடற்­பயிற்சி கூடம் மற்­றும் ...

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ராஜதுரை சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் (30.04.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டபுளி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்த செல்வன் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மூவிருந்தாளி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விஜயராஜ் என்ற விஜயகுமார் (33). என்பவர் கொலை முயற்சி திருட்டு போன்ற ...

கொலை வழக்கில் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (35). என்பவர் (28.04.2025) அன்று தேவர்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் தாய் மகன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு பொன்னாக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் (48). என்பவருக்கும் அவரது சகோதரர் மகன் இசக்கி முத்துக்கும் (28). ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், பாலாஜி அவன்யூவைச் சேர்ந்த முருகன் (62). ராஜவல்லிபுரம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பொழுது பண மோசடியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, ...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனார்  தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையார்புரம் பகுதியில் தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

கஞ்சா பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் 26.04.2025 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுத்தமல்லி இரயில்வே ...

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா ப., உத்தரவின் பேரில், நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர், பிரசன்னகுமார், இ.கா.ப., ஆலோசனைப்படி ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல இலந்தைகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று ...

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை ...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

மின்வயர் திருடிய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்தர பாண்டிய புரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மடத்துவிளையை சேர்ந்த சிரில்(67). என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் ...

Page 6 of 33 1 5 6 7 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.