Tag: Tirunelveli District Police

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பை, வாகை குளத்தில் கடந்த 1999 ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, வயலில் தண்ணீர பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோகத்தில், ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பெருமாள்புரம், அன்பு நகர், T.N.H.B காலனியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் மாரியப்பன்(38). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (68). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் உலகம்மன் கோயில் பகுதியில் தச்சநல்லூர் காவல்துறையினரின் ரோந்துப்பணியின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சேர்ந்த அருண் காா்த்திக் ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஆட்டோ ஓட்டுநர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய ஆட்டோவில் பள்ளி சென்று வரும் 6 ஆம் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

திருமண நிகழ்ச்சியில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை திருத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி ராஜ். இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கொலை,கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட மகாராஜன் (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் திருமலை குமார் ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை பகுதியில் கடந்த 2018- ம் ஆண்டு, மகாராஜன் (40). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற சின்னையாவை (42/18). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப் (32). கராத்தே பயிற்சியாளரான இவர், சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகர் பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கராத்தே ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் மூன்று நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கூடங்குளம், காந்திநகரை சேர்ந்த சித்திரை செல்வன் ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போச்சோ வழக்கில் பெண் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தென்னிமலையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (38). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

முதியவர் மீது கொலை முயற்சி செய்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலில் உள்ள கங்கை அம்மன் கோயில் தெருவில் சமுதாய பெரியவர்கள் பங்கேற்ற கூட்டம் (07.09.2025) அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ...

முதல்வர் கோப்பையை வென்ற மாவட்ட காவல்துறை

முதல்வர் கோப்பையை வென்ற மாவட்ட காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் முதல் 2025 ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக ...

காவலர் தின கொண்டாட்டம்

காவலர் தின கொண்டாட்டம்

திருநெல்வேலி: தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து (06.09.2025) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் , ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பிடியாணை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட பொட்டல் பகுதியை சேர்ந்த முத்து ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் செய்யது இப்ராஹீம் ஷா (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் (04.09.2025) ...

பணம் திருடிய நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட ...

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் செயலிகள் மூலம் பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. அதில் Google Playstore-ல் Grindr (Gay Dating & ...

Page 5 of 42 1 4 5 6 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.