Tag: Tirunelveli District Police

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால் ...

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

மைத்துனர் வீட்டில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சேரன்மகாதேவி கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (33). சென்னையில் பணிபுரிந்து வருவதால் வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனி சங்கர் (33). மற்றும் சுப்பிரமணியன் (37). சகோதரர்கள்.பழனி சங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பத் தகராறு ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் குமார் (22). என்பவர் சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (11.05.2025) அன்று காவல்துறையினர் ரோந்து சென்ற போது கீழநத்தம் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த தென்காசி ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தவறான பதிவுகளை பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மூதாட்டி நகையை பறித்து சென்ற நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (60). வயது மூதாட்டி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

முகநூலில் சர்ச்சைக்குரிய பதிவு செய்த இளைஞர் கைது

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், சிப்பிபாறை, பாறைபட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (19). என்பவர் சமூக வலைதளமான Facebook-இல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

முகநூலில் செய்தி பதிவிட்ட ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் கண்ணா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் (08.05.2025) அன்று பகல்ஹாம் தாக்குதல் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுடர்வேல் வேந்தன் மகன் பிரீத்தம் (26). மற்றும் அவரது நண்பரான டவுன் பகுதியை ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(33). மற்றும் மகாராஜன் (34). ஆகிய இருவரும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் மோசடி போன்ற ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

புகையிலைப் பொருட்களுடன் முதியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது, சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த உறவினர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள் ...

கிரைனைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருதரப்பை சேர்ந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை ...

Page 5 of 33 1 4 5 6 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.