Tag: Tirunelveli District Police

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிதல், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி (09.01.2026) அன்று நடைபெற்றது. ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (எ) அன்பன் (26). கைது ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நமச்சிவாயம் (65). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இது ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வழக்கில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (08.01.2026) அன்று மேலப்பாளையம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சந்தேகத்தின் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 2017 -ம் ஆண்டு கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்குப்பட்டியை சேர்ந்த ராமர் மகன் முருகன் (55). என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ...

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசன்ன குமார், இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் ...

எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (07.01.2026) அன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே (06.01.2026) அன்று காலை சிஐடியு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதி 313 ஐ ...

பணம் வைத்து சூதாட்டம். 25 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம். 25 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர், ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசன்ன குமார், இ.கா.ப., வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்: வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீட்டை ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பஜாரில் மாவு மில் மற்றும் டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் ராமநாதன் @ ராம்குமார் (48). இவருக்கும் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சரல் மண் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திப்பட்டி முத்தூர் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், வெள்ளைத்துரை தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ...

37-ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

37-ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரசன்னகுமார், இ.கா. ப., மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் (கிழக்கு) ...

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து, பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. தனசிங் சாலமோன் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் ...

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டி, நற்சான்றிதழ்களை ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் ...

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும் ...

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில், (27.12.2025) அன்று காக்கநல்லூர் ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (46). என்பவர் கொலையுண்டு கிடப்பதாக தகவல் கிடைக்க பெற்று, ...

Page 5 of 49 1 4 5 6 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.