திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (77). என்பவர் (12). வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், கடந்த (28.11.2025) அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31/25). என்பவர் இரத்த காயத்துடன் மர்மமான ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவர் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (54). இவரிடம், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த செய்யது அகமது கபீர் (41). என்பவர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன் (24). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கோவனேரியைச் சேர்ந்த 19 வயது மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கைப்பேசி செயலி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியை சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் செல்லத்துரை என்ற செல்வா (37). போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுகால்தலை ஆர்ச் அருகே அதே பகுதியைச் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் துலுக்கர் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (67). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் முத்துக்குமார் எனும் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு (21.11.2025) ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியார் எரியூட்டு நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஏா்வாடி, கீழக்கரை, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உள்பட பல்வேறு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், அருணாசலம் தலைமையிலான காவலர்கள் சாந்தி நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரில் சுமார் 24 ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், தெருவையை சேர்ந்த தளவாய் என்ற முருகன் மகன் முத்து(24). செல்லகண்ணு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் மகன் கணேஷ் நவீன்(21). இவர், கூடங்குளம் அருகே உள்ள தாமஸ்மண்டபம் பகுதியில் பழைய இரும்பு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்து வருபவர் பிரவீன்(30). இவரிடம், அண்மையில் நக்கனேரியைச் சேர்ந்த சத்யாதேவி(37). என்பவர் தன்னை சாார் ஆட்சியர் என்றும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.