Tag: Tirunelveli District Police

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் நான்கு நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பிரிய ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உடன்குடி ரோட்டில் சந்தேகத்திற்கு ...

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் காவல்துறையினர் (12.10.2024)-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது சேவியர் காலனி விலக்கு அருகே ...

சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பொது மக்கள் தங்கள் கைப்பேசி வாயிலாக டெலிகிராம், மற்றும் வாட்ஸ் அப் மூலம் கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகளை வைத்து, வீட்டிலிருந்தே அதிக பணம் ...

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2009 -ம் வருடம் ஸ்பிரிட் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட மதுரை, அலங்காநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (39). ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

குண்டர் சட்டத்தில் நான்கு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெரு, முத்துசிவா (21). உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெரு, இசக்கிபாண்டியன் (19). உக்கிரன்கோட்டை, ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், குற்றாலம் ரோடு, முகமது முஸ்தபா தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் சிவகுமார் (38). என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, அல்லது ...

மது விற்றவர் கைது

தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் வருடம் போக்சோ வழக்கில் பெட்டைகுளத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (22). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். ...

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக கிருஷ்ணவேணி(49). என்பவர் 2011ம் ஆண்டு இருந்த பொழுது ஜக்கம்மாள்நகரை சேர்ந்த சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும் (60). பஞ்சாயத்து தலைவி ...

செயின் பறித்த நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாரதியார் நகர் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராமகிருஷ்ணபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (33). என்பவர் அதே பகுதியில் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக ...

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட ...

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., மேற்பார்வையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மனைவியை தாக்கிய கணவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆயூப்கான்புரம், குத்தாலபேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (48). மல்லிகா (40). தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

போலி மதுபான விற்பனையில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் போலி மதுபான பாட்டில்களை விற்பனை செய்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜெயராஜ், ...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த (15). வயது சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறாம் தேதி ...

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல், சிட்டி யூனியன் வங்கி தெருவை சேர்ந்த பாப்பா (55). என்பவரின் வீட்டில் 21 கிராம் தங்க ...

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான கைப்பந்து போட்டியில் முதலிடம் ...

Page 30 of 39 1 29 30 31 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.