Tag: Tirunelveli District Police

அரசு ஊழியருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு

அரசு ஊழியருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், தாட்கோ செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் பால்ராஜ்(59). என்பவருக்கும் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கணபதி மகன் ஸ்டாலின்(45). என்பவருக்கும் இடையே ...

மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்குப் பதிவு

மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா மற்றும் போலீசார் (18.10.2024) ஆம் தேதி டவுன், நயினார்குளம் மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்து ...

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், மேல மாவடி, இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஷ் (20). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை ...

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கண்ணபிரான் என்பவரை கைது செய்தது தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை சமூக ...

போலீஸ் அக்கா திட்ட பெண் காவலர்களுக்கு அறிவுரை

போலீஸ் அக்கா திட்ட பெண் காவலர்களுக்கு அறிவுரை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மேற்பார்வையில், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் ...

காப்பகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காப்பகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் G.S.அனிதா,(தலைமையிடம்) மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் ...

கல்வி பரிசுத்தொகை வழங்கி பாராட்டு

கல்வி பரிசுத்தொகை வழங்கி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் ...

பெண் கொலையில் 2 நபர்கள் கைது

பெண் கொலையில் 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அயன்சிங்கம்பட்டி, மடத்துதெருவை சேர்ந்த முத்துலட்சுமி(34). என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். (15.10.2024) அன்று மூலச்சி, நடுத்தெருவை சேர்ந்த முருகன் (25). ...

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியில் (16.10.2024)-ஆம் தேதி, டவுன் காவல் உதவி ஆய்வாளர், ஹரிச்சந்திர ராஜ் மற்றும் போலீசார் ரோந்து ...

சைபர் கிரைமில் பங்குச்சந்தை மோசடி வழக்கு பதிவு

சைபர் கிரைமில் பங்குச்சந்தை மோசடி வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் குடியிருந்து வரும் (39). வயதான பெண்மனி ஒருவர் (10.01.2024)-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு. கண்ணபிரான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டார் ...

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதி

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட ...

காவல் ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(16.20.2024) நடைபெற்றது.இதில் திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், ...

போதைப் பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

போதைப் பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் போதை பொருளுக்கு எதிரான ஒரு கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்,முனைவர் பா. மூர்த்தி,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், எம்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சண்முகவேல் (65). அவருடைய மகன் மணிகண்டன்(38). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அவதூறு வார்த்தைகளால் ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தலைமறைவாக இருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவியில் கடந்த 2021 -ம் வருடம் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கு சங்கன்திரடு, நடுத் தெருவை சேர்ந்த செல்வம் ...

சரக காவல் ஆய்வு கூட்டம்

சரக காவல் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத்தலைவர், முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) திருநெல்வேலி காவல் சரக ...

காவல் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர, காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) நடைபெற்றது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தாக்குதல் நடத்தி மிரட்டிய மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, புதுத்தெரு அருகே மஞ்சுவிளை, நடுத்தெருவை சேர்ந்த கிங்ஸ்லின், என்று (27). என்பவர் (13.10.2024) அன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், நெட்டூர், பாடசாலை தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன்இசக்கிமுத்து (23). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் மானூர் ...

Page 29 of 39 1 28 29 30 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.