Tag: Tirunelveli District Police

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (18.12.2024) நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் 22 ...

கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி

கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன் துறையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பொக்லைன் இயந்திரத்தின் மேல் ...

நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து திருட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தெற்கு புறவழிசலையில், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (34). என்பவர் சதீஷ் பாலாஜி சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். (16.12.2024) ...

காவல்துறை பறிமுதல் செய்த வாகன ஏல அறிவிப்பு

காவல்துறை பறிமுதல் செய்த வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி உட்கோட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றி அரசுக்கு ஆதாயம் ஆக்கப்பட்ட வாகனங்கள் மொத்தம் - 365 (இருசக்கர வாகனம் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (14.12.2024)-அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பழைய கலைவாணி திரையரங்கம் அருகில் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிற்கு மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நந்தன்விளையை சேர்ந்த செல்வம்(47). என்பவரின் மனைவி வசந்தி பழவூர் கடற்கரையில் கடை வைத்து நடத்தி வருகிறார். அக்கடையில் கூடங்குளம், சௌந்தரலிங்கபுரத்தை சேர்ந்த ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விஜயபதி, தெற்கு தெருவை சேர்ந்த வீரன் (75). என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கண்ணன் குளம், ஈத்தங்காடு கடற்கரை அருகில் (07.12.2024) அன்று வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி நொச்சிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன், (21). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ...

கணவன் கொலை மனைவி கைது

கணவன் கொலை மனைவி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மாவடி புதுரை சேர்ந்த அந்தோணி தாஸ், சுபா தம்பதியினர். அந்தோணி தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் மனைவியின் நடத்தையில் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனம் திருட்டில் சிறுவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, ஜோதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்து விக்ரம். (23). இவர் (07.12.2024)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனையில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கார்த்திக் குமார் மற்றும் போலீசார் (08.12.2024) அன்று ரோந்து சென்ற போது ஆச்சிமடம் டாஸ்மாக் பாருக்கு பின்புறம் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மின் வயர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது‌

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமொத்தான் மொழி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (34). என்பவர் நம்பி குறிச்சி ரோடு அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.(07.12.2024) ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது நடுக்கல்லூர், ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

புகையிலை கடத்திய நபர் கைது

புகையிலை கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் ஆய்வாளர் சிவகலை, தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர், மணிகண்டன் இரண்டாம் நிலை காவலர் பிரபு ஆகியோர் உவரி ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

முகநூலில் பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஜெ.ஜெ.நகர், தெற்கு தெருவை சேர்ந்த அக்பர் அலி (20). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...

குண்டர் சட்டத்தில் இரண்டு நபர்கள் கைது

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் முக்கூடலை சேர்ந்த உலகநாதன் (39). என்பவருக்கும் கபாலிபாறையை சேர்ந்த பாலமுருகன் (37). என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் அடிப்படையில் (04.12.2024) ...

பள்ளி மாணவி ஓட முயற்சி

பள்ளி மாணவி ஓட முயற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் இருந்து, தகவல் எதுவும் தெரிவிக்காமல் கேரளாவிற்கு செல்ல (12) வயதுடைய மாணவி முயற்சி செய்துள்ளார். ...

சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல்கிணறு ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஓவிய ...

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. ...

Page 29 of 45 1 28 29 30 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.