Tag: Tirunelveli District Police

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்கள் கைது

அச்சுறுத்தும் வீடியோ பதிவு செய்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்பட்டிமலை சாலையில் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ்(35). என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

குற்றவாளிகள் இருவருக்கு நான்கு வருடங்கள் சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திசையன்விளை, சமாரியா தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஜெனோ (30). திசையன்விளை, ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் சென்மேரிஸ் பள்ளி அருகே அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்க வாசகம் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மிரட்டி பணம் பறித்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, நீதிமன்றம் அருகே (28.10.2024) ஆம் தேதி தொழில் நிமித்தமாக சென்று கொண்டிருந்த பாளை கீழப்பாட்டம் செல்வநகரை சேர்ந்த பேச்சிமுத்து(37). என்பவரை, ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

வழிப்பறி முயற்சியில் மூன்று நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் காட்சிமண்டபம் அருகே (28.10.2024) ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த டவுன் பகவத்சிங் தெருவை சேர்ந்த தினேஷ்(23). என்பவரை, டவுன் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தீபாவளிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருநெல்வேலி: தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ரவி (22/12) என்பவருக்கும் வள்ளியூர், ஊற்றடி, கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் (55). என்பவருக்கும் வள்ளியூர் பகுதியில் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் பரமக்குடி, காவனூர், கிழக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (29). என்பவர் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலி டவுன், தெற்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் பிடிபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, டானா விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான ...

கொலை வழக்கில் கைது

ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம், மாதா கோவில் தெருவை சேர்ந்த மகேஷ்ராஜமுத்து(45). என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர முத்து குமார்(45). என்பவருக்கும் இடையே ...

தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள செயின்ட் பால்ஸ் சாலையில் ஒரு வீட்டில் வசந்தா என்னும் எழுபது வயது மூதாட்டி ஒருவர் வீட்டின் ...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, ராம் நகரில் வசிக்கும் மகாராஜன் மகன் மந்திரமூர்த்தி தச்சநல்லூர் ஊருடையார்புரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணாபுரம், மேட்டுக்குடியைச் சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், மையவாடி, பெருமாள்புரத்தை ...

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையினர் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு செய்தி

திருநெல்வேலி : தமிழக சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தபோது மனு கொடுக்க வந்த ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் முத்தமிழ் நகரை சேர்ந்த சங்கர நயினார் என்பவரின் மனைவி தேவிதர்ஷினி (25). அவரை அவரது கணவர் மற்றும் மாமியார் ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த மாசானம், மகன் ரமேஷ் என்ற ராமகிருஷ்ணன் (24). இவர் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ...

தலைமறைவு குற்றவாளி கைது

போக்சோ குற்றவாளிக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (55). என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக அம்பாசமுத்திரம் அனைத்து ...

மாணவ மாணவியருக்கு காவல்துறையின் ஆயுத கண்காட்சி

மாணவ மாணவியருக்கு காவல்துறையின் ஆயுத கண்காட்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி ...

Page 22 of 33 1 21 22 23 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.