குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் மறுகால்குறிச்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (25). கைது செய்யப்பட்டு சிறையில் ...
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் மறுகால்குறிச்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (25). கைது செய்யப்பட்டு சிறையில் ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், மாசிலாமணிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கீழ்க்கண்ட இணையதள மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளத்தில் App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கை மேற்கோள்காட்டி Instagram வலைதளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டது சம்பந்தமாக தாலுகா ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள நம்பிகுறிச்சி கிராமம் சி.எஸ்.ஐ சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகா். இவரது மகன்கள் ராஜேஸ் (30).ராக்கி (26). அதே கிராமத்தைச் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அலவந்தான்குளம், கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி (62). ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா பகுதியில் கடந்த 2023 -ம் வருடம் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மணக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (23). என்பவர் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் டவுன் மாதாபூங்கோடி தெருவில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் செண்பககுமாருக்கும், தடிவிரன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகராஜாவுக்கும்(24). இடையே உள்ள முன் விரோதம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த சௌந்தர்ராஜ் (67). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, கீழத்தெருவை சேர்ந்த கோமு என்பவரின் மகன் தம்பால்(21). என்பவரும், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை காவல்துறையினர் கண்காணிப்பதோ அப்படியே கவனத்திற்கு வந்தாலும் கண்டு கொள்வதோ கிடையாது என்று (22.12.2024) இன்று தினமலர் நாளிதழில் செய்தி வெளி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சண்முகபுரத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஜெபராஜ். (12). இச்சிறுவன் திசையன்விளை நந்தன்குளம் அருகே உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோவில்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமான ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, செண்பக லிங்கபுரத்தை சேர்ந்த பால் மணிகண்டன் (33). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் உட்பட பல்வேறு வகை கழிவு பொருட்களை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதனால் பொது சுகாதாரத்திற்கு கேடும், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, பொட்டல் நகரை சேர்ந்த வள்ளிமுத்து (24). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு (20.12.2024) அன்று திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய மாயாண்டி, (25). என்பவர் PSJ நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (18.12.2024) நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் 22 ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன் துறையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பொக்லைன் இயந்திரத்தின் மேல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தெற்கு புறவழிசலையில், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (34). என்பவர் சதீஷ் பாலாஜி சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். (16.12.2024) ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.