Tag: Tirunelveli District Police

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் காவல் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வைராவிகிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (65). என்பவரின் தம்பி மகனான சாமிநாதன் என்பவரிடம் ...

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பழவூர் பகுதிக்குட்பட்ட 5 இடங்களில் 30 சிசிடிவி ...

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்கள் கைது

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், பேராசிரியர்களான செபஸ்டியான் ரோமி ( 38). பால்ராஜ் (40). இருவரும் தனியார் விடுதி ஒன்றில் இரவு ...

மது விற்றவர் கைது

பள்ளி மாணவனை தாக்கிய பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி, இசக்கிராணி, இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பழவூர், புதுத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள்(34). என்பவர் (13.09.2024) அன்று வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் , சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ...

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா திருநெல்வேலி உடையார்பட்டி லட்சுமி மருத்துவமனையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு ...

சிறையில் கைதிகள் மோதல்

சிறையில் கைதிகள் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2-ஆவது கோபுரம் பிளாக்கில் வாா்டனாக பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை பணியில் ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மேலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் ...

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆலங்குளம், கிடாரகுளத்தை சேர்ந்த சிவபாலன் (25). என்பவர் சிப்காட்டிலுள்ள நிறுவனத்தில் (11.09.2024) அன்று தனது ரோடு ரோலர் ஹிட்டாச்சி ...

போக்சோ சட்டத்தின் கீழ் இரு ஆசிரியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகிறாா்கள். இங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு நிரந்தரக ...

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற எஸ் பி

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற எஸ் பி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  திருநெல்வேலி மாவட்ட ...

அவதூறாக பேசி மிரட்டல் விட்ட இருவர் கைது

அவதூறாக பேசி மிரட்டல் விட்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (45). என்பவர், அதே ஊரைச் சேர்ந்த திவாகரன் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உகந்தான்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த மாரிகண்ணு (45). என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் (14.08.2024) அன்று இரவு ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கழுகுமலை ரோட்டில் மூவிருந்தாளி விலக்கு அருகே உதவி ஆய்வாளர், கணேசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் ...

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப., அறிவுரையின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி, ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

3 வயது சிறுவனைக் கொன்று மறைத்து வைத்த பெண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3). அருகேயுள்ள ...

Page 22 of 27 1 21 22 23 27
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.