தலை மறைவு கொலை குற்றவாளி கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி(40). இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(43). நாகர்கோவில் மாவட்டம், பார்வதியாபுரத்தை சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சேர்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணி புரியும் இவர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(58). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னேற்பாடு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியைச் சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (25). நாங்குநேரி காவல் நிலைய எல்கையில் பல்வேறு குற்ற ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் அணைத்தலையூர் ஊர் நாட்டாண்மையாகவும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றார். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜோசப்(65). மற்றும் அவரது பேத்தி ஆகியோர் (20.10.2025) அன்று இருசக்கர வாகனத்தில், வடக்கன்குளத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சென்ற ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திம்மராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த சரண் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.