Tag: Tirunelveli District Police

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (54). இவர், (08.03.26) அன்று அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அண்ணா நகர் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ...

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பேரவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏர்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு (08.03.26) அன்று வந்தனர். ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (39). இவர் (07.03.26) அன்று கார்த்திகேயன் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31). மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வர புரத்தை சேர்ந்த ரதிஷ் (36) இருவரும் கஞ்சா ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கல்வி உதவித்தொகை என்ற பேரில் பண மோசடி

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒருவர் தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

ஒரே நாளில் 11 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பேராச்சி செல்வி (38). சண்முகசுந்தரம் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கஞ்சா வழக்கில் வட மாநில இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் (26.02.26) அன்று காவல்துறையினர் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கலை சந்தனமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில் ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுமேஷ் (33). என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேரன்மகாதேவி அனைத்து ...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. V. பிரசண்ண குமார், இ.கா.ப., உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினருக்கு அகர்வால் மருத்துவமனை மூலம் (25.02.26) அன்று இலவச கண் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் வருடம் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை ...

உலக தாய்மொழி தின உறுதிமொழி நிகழ்ச்சி

உலக தாய்மொழி தின உறுதிமொழி நிகழ்ச்சி

மதுரை: தமிழின் இனிமையும் அதன் பெருமையும் உலகம் முழுவதும் புகழப்பட்டுள்ள நிலையில், “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பீகார் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கல்லூரி பேருந்து விபத்து. போதை ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவார் இசக்கியப்பன் (30). தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் (20.02.26) அன்று காலை கோபாலசமுத்திரம் ...

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அருள் செல்வம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியார் நகர் அருகே காவல் உதவி ஆய்வாளர், அல்லிஅரசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ...

துணிச்சலாக செயல்பட்ட நபருக்கு காவல் ஆணையர் பாராட்டு

துணிச்சலாக செயல்பட்ட நபருக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் (19.02.2026) அன்று காலை சுமார் 08.30 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் ...

Page 2 of 49 1 2 3 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.