Tag: Tirunelveli District Police

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் ...

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி களக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ...

போதைப் பொருள் தகவல் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஹோட்டல் ஊழியர் கொலையில் மனைவி உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுபிகரன்(50). நாகர்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மது குடித்துவிட்டு ...

கல்லூரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தனியார் நிறுவனத்தில் உபகரணம் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மதுரை மேலூரை சேர்ந்த இளையராஜா (32). என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் (14.07.2025) ...

சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட கைபேசிகள் ஒப்படைப்பு

சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட கைபேசிகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென ...

ஊர்க்காவல் படையில் இணைய மாவட்ட காவல்துறை அழைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் ...

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி ...

திருநெல்வேலியில் 1000 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

திருநெல்வேலி : மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 953 கிலோ கஞ்சா பொட்டலங்கள் திருநெல்வேலிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை அதே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் பழவூர் காவல் உதவி ஆய்வாளர், அனிஷ் மற்றும் காவலர்கள் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பா்கிட்மாநகர் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜகுபர் உசேன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மூதாட்டி கொலையில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் இ.பி.காலனியை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கோஷ்டி மோதலில் ஆறு பேர் காயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழவூர் அருகே (55) வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ...

Page 2 of 36 1 2 3 36
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.