Tag: Tirunelveli District Police

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மூதாட்டி நகையை பறித்து சென்ற நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (60). வயது மூதாட்டி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

முகநூலில் சர்ச்சைக்குரிய பதிவு செய்த இளைஞர் கைது

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், சிப்பிபாறை, பாறைபட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (19). என்பவர் சமூக வலைதளமான Facebook-இல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

முகநூலில் செய்தி பதிவிட்ட ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் கண்ணா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் (08.05.2025) அன்று பகல்ஹாம் தாக்குதல் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுடர்வேல் வேந்தன் மகன் பிரீத்தம் (26). மற்றும் அவரது நண்பரான டவுன் பகுதியை ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(33). மற்றும் மகாராஜன் (34). ஆகிய இருவரும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் மோசடி போன்ற ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

புகையிலைப் பொருட்களுடன் முதியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது, சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த உறவினர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள் ...

கிரைனைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருதரப்பை சேர்ந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை ...

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து ...

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா முன்னிலையில் மானூர் வட்டக் காவல் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புதுகிராமத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் அஜித் சூர்யா (19). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (01.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ...

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே மருத குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், புதி­தாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீய­ணைப்பு வீரர்­களுக்கு உடல் தகுதியை மேம்­படுத்த உடற்­பயிற்சி கூடம் மற்­றும் ...

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ராஜதுரை சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் (30.04.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டபுளி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்த செல்வன் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு ...

Page 2 of 30 1 2 3 30
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.