Tag: Tirunelveli District Police

வலைத்தளத்தில் தவறான தகவல். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த (26.08.2025) அன்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ...

மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

கைபேசி மூலம் மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பொதுமக்களுக்கு புதிய மோசடி பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ...

இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 126 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டிடப் பொருட்கள் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இஸ்ரோ மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது ...

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57). என்பவர் (30.11.2025) அன்று தனது கடையின் முன்பு, ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (77). என்பவர் (12). வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கொலை வழக்கில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், கடந்த (28.11.2025) அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31/25). என்பவர் இரத்த காயத்துடன் மர்மமான ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குற்ற வழக்கு நபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவர் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு பணி வாங்கி தருவதாக பண மோசடி. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (54). இவரிடம், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த செய்யது அகமது கபீர் (41). என்பவர் ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன் (24). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மருத்துவ படிப்பு மாணவரிடம் பணம் பறிப்பு. நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கோவனேரியைச் சேர்ந்த 19 வயது மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கைப்பேசி செயலி ...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியை சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் செல்லத்துரை என்ற செல்வா (37). போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து ...

Page 2 of 44 1 2 3 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.