Tag: Tirunelveli District Police

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலை மறைவு கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்தில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி(40). இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(43). நாகர்கோவில் மாவட்டம், பார்வதியாபுரத்தை சேர்ந்த ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

2893 பிடியாணை கைதிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை ...

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சேர்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணி புரியும் இவர் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(58). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது ...

தொலைந்து போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தொலைந்து போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், ...

மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னேற்பாடு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியைச் சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (25). நாங்குநேரி காவல் நிலைய எல்கையில் பல்வேறு குற்ற ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பொறியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் அணைத்தலையூர் ஊர் நாட்டாண்மையாகவும் ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றார். ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

கொலையாகாத மரண வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜோசப்(65). மற்றும் அவரது பேத்தி ஆகியோர் (20.10.2025) அன்று இருசக்கர வாகனத்தில், வடக்கன்குளத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சென்ற ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திம்மராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த சரண் ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்குவரத்து விதிகளை மீறியதாக 804 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தலைமறைவான போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா ...

Page 2 of 42 1 2 3 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.