Tag: Tirunelveli District Police

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

போக்சோ சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி அத்திமேடு பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (40). அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த ...

காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்

காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் நடைபெற்று ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் வெங்கடேஸ்வரபுரம், வடக்கு தெருவை சேர்ந்த அகிலாண்டேஸ்வரன் (27). என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மானூர் காவல் துறையினரால் வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த ...

போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார், (கிழக்கு) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தெற்கு கள்ளி குளத்தில் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கணேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான ...

ஆயுதப் படை மைதானத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு

ஆயுதப் படை மைதானத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மற்றும் அரசு சித்த மருத்துவ கல்லூரி இணைந்து ஆயுதப்படை மைதானத்தில் மூலிகைத் தோட்டத்தை (10.11.2024) அன்று அமைத்தனா். அரசு சித்த ...

அவதூறாக பேசி மிரட்டல் விட்ட இருவர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் , சங்கர் ராதாபுரம் பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாலார் குளம் அருகே ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இடிந்த கரை, சுனாமி காலனியில் வசித்து வரும் வேலுச்சாமி,(70). என்பவர் அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு செல்லும் பொழுது அங்குள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷம் ...

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அயன் திருவாலீஸ்வரம், வடக்கு தெருவை சேர்ந்த முப்பிலிபாண்டி என்பவரின் மகன் பேச்சி , (26). மற்றும் மூன்றடைப்பு மலையன்குளம் மேல தெருவை ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் சிட்டிசன் கன்ஸ்யூமர். அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் இணைந்து சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக நினைவு தினம் என்ற ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் சிட்டிசன் கன்ஸ்யூமர். அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் இணைந்து சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக நினைவு தினம் என்ற ...

மது விற்றவர் கைது

பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், மதுரை ரோடு தங்கப்பழம் ஹோட்டல் அருகே (08.11.2024)ஆம் தேதி தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை(34). என்பவர் சென்று ...

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

முன்னாள் ராணுவ வீரரிடம் திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முஹம்மது லெப்பை கான், (74). முன்னாள் ராணுவ வீரர். அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த ...

அண்ணன் மனைவியை வெட்டியவர் மீது வழக்குப் பதிவு

அண்ணன் மனைவியை வெட்டியவர் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் கீழூர், நாடார் தெருவை சேர்ந்தவர் தங்க பெருமாள். அதே தெருவில் குடியிருந்து வரும் அவருடைய சகோதரர் சுடலைமணியின் மனைவி அனி ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சரல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருமலாபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

வீட்டுச் சுவரை இடித்து சேதப்படுத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமிக்கும், (53). அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரைக்கும் (48). இடையே உள்ள மனைபிரச்சினையில், (07.11.2024) அன்று முத்துலட்சுமி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நிலப் பிரச்சனையில் மிரட்டல் விடுத்த ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு மாயனேரி, வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மணிக்கும், (56). அவரது சகோதரருக்கும் இடையே நிலப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது. இதன் ...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

அருவாளால் தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள PSS திரையரங்கில் மேலாளராக சென்னையை சேர்ந்த சரவணன் (36). பணிபுரிந்து வருகிறார். அதே திரையரங்கில் பணிபுரிந்த டவுன் ...

பாறைகளை வெட்டி திருடிய  நபர்கள் மீது வழக்கு பதிவு

பாறைகளை வெட்டி திருடிய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே கருத்தநேரி குளத்தில் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் அங்கிருந்த பாறைகளை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ...

Page 14 of 27 1 13 14 15 27
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.