கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30). உமாசெல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30). உமாசெல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், மேல காலணியை சேர்ந்த அருள்குமார் (26). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2014 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், நடுப் பேட்டை தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (43). ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி, சீதபற்பநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரங்கசாமி, தாலுகா காவல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், சரவணபால் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (02.02.2025) அன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுடலைமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலை கக்கன் நகர் நான்கு வழிச்சாலை அருகே (02.02.2025) - அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் மாணவ மாணவியருக்கான குற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கட்டளை புதுத் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (45). சசிகலா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கடந்த 2013 -ம் வருடம் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி வீராணத்தை சேர்ந்த அப்பாதுரை (59). கைது ...
திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கான 2025 ம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்தவர் ஆறுமுகம் (25). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தாராம். இது குறித்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் (28.01.2025) அன்று அவிநபேரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை இட்டமொழி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் கொடை விழா சம்பந்தமான முன்விரோதத்தால் இட்டமொழியைசேர்ந்த செந்தில்குமார் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குற்ற வழக்கில் ஈடுபடும்இளையசமுதாயத்தினரிடையே சமூக மாற்றத்தை ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுரையின் படி சேரன்மகாதேவி காவல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இராமையன்பட்டி, ஹரிஜன தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கி பாண்டி (23). ...
திருநெல்வேலி: திருநெல்வேலி நாங்குநேரி, மறுகால்குறிச்சி, மகாதேவன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (19). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (25.01.2025) அன்று அமைச்சுப் பணியாளர்கள், காவல் ஆளிநர்கள் ஆகியோர் தேசிய ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.