18 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில் (05.04.2025) அன்று மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சந்திப்பு பகுதியில் சட்ட விரோதமாக ...
திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அபினேஷ் (23). கைது செய்யப்பட்டு சிறையில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (25). கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி "தற்காப்பு கலை கற்பித்து பெண்களை காப்போம்" என்ற தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளியூர் கூடுதல் காவல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் கூட்டம் (02.04.2025) அன்று நடைபெற்றது. மனு கொடுக்க ...
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச் சேர்ந்தவா் பூலையா (75). தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தை விற்ற நிலையில் அதில் கிடைத்த பணத்தில் மகன் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சேர்ந்தவா் அருள்ராஜ். இவர், கடந்த (29.9.2013)-இல் அப்பகுதியிலுள்ள உணவக உரிமையாளரான செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம், தாமரைகுளம், நடுத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாடசாமி (22). தாமரைகுளம், தெற்கு தெருவை சின்னா என்பவரின் மகன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த (40).வயதுள்ள பெண், (02.04.2025) அன்று வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன், மேலரத வீதியை சேர்ந்த செல்லத்துரை. நகைக் கடை அதிபர். இவரது நகை கடையில் முக்கூடல், வடக்கு அரியநாயகிபுரம், தேரடி தெருவை சேர்ந்த மகாராஜன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது முதலாளிகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளியை சோ்ந்தவா் செலின் ஶ்ரீஜா (44). இவரது குடும்பத்துக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (40). என்பவரின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி இன்றைய இளைய தலைமுறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், விளையட்டுத் துறையில் ஆர்வத்தை உண்டாக்கவும் ...
திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி(83). கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஆண்டனி செல்வம்(40).என்பவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கிரிப்டோ கரன்சி மாற்றத்தில் பண மோசடியில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கண்ணன் மகன் சித்ரவேல்பாண்டி (34). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் மீது ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் வேளான்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (26). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசைதம்பி, மகன் கண்ணன் (19). மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.