Tag: Tirunelveli City Police

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்,(தலைமையிடம்) மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் ...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.02.2025) அன்று நடைபெற்றது. ...

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், (பொறுப்பு) முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், (21.02.2025) அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர், ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குண்டா் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த சூசைமரியான் மகன் மரியகுமாா் (36). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை மலையாளமேடு, லஜபதி நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிசெல்வம் (30). என்ற உழுவை பரமசிவன். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் ...

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (11.02.2025) - ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (12.02.2025) அன்று நடைபெற்ற முகாமில் 21 பேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த அன்புராஜ் மகன் அருண்குமார் என்ற சுள்ளான் (38). என்பவர் குற்ற வழக்குகளில்சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ...

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., உத்தரவின் பேரில் முதுநிலை நிர்வாக அலுவலர், ஆதிமூலம் தலைமையில் (07.02.2025) அன்று, மாநகர காவல் ...

மாநகராட்சி சார்பாக போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

மாநகராட்சி சார்பாக போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மற்றும் மாநகராட்சி சார்பாக (05.02.2025) அன்று திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா ...

இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் துவக்கம்

இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த (11.01.2025) அன்று மாநகர காவல் ...

போக்குவரத்து கழகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்குவரத்து கழகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம், S.விஜயகுமார், தலைமையில் (30.01.2025) அன்று திருநெல்வேலி ஆயுதப்படை ...

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் (30.01.2025) அன்று மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, V.வினோத் சாந்தாராம் முன்னிலையில்,காவல் அதிகாரிகள், ...

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வே: திருநெல்வேலி மாநகர காவல் தலைமையிட துணை ஆணையராக எஸ். விஜயகுமார், (29.01.2025) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் சண்முகநாதன்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (29.01.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 11 பேர் ...

குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை

குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி சரக ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில் (25.01.2025) அன்று, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் ...

காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதியழகன் மகன் அருண்ராஜ். இவர் டவுண் ரயில்வே பீடர் ரோடில் வந்து கொண்டிருந்த பொழுது டவுன், முகமது அலி தெருவைச் சேர்ந்த ...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் 7 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கீழநத்தம் மேலூர், சண்முகவிலாஸ் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பவரை (20.12.2024) தேதியன்று முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் பாளையங்கோட்டை திருச்செந்தூர் ...

Page 8 of 12 1 7 8 9 12

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.