Tag: Tirunelveli City Police

காவல் ஆணையர் அலுவலகத்தில் குறை தீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருநெல்வேலி மாநகர காவல் ...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஆயுதத்துடன் புகைப்படம் பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவு செய்து பொதுமக்களிடையே பரப்புவோர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். ...

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு

கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு ...

பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் G.S.அனிதா, (தலைமையிடம்) வடகிழக்கு பருவமழை சேதங்களிலிருந்து பொதுமக்களை ...

காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்

காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்(10.10.2024) ம் தேதி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில், காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. ...

தங்கப்பதக்கம் வென்ற காவல் துறையினர்

தங்கப்பதக்கம் வென்ற காவல் துறையினர்

திருநெல்வேலி : தமிழ்நாடு காவல் துறையினரின் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் (27.09.2024) மற்றும் (28.09.2024) ஆகிய தேதிகளில் சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி ...

மக்கள் குறை தீர் முகாம்

மக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று ...

காவல் துறையின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

காவல் துறையின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.சுயமரியாதை ஆளுமை திறனும் ...

கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். ...

புகார் மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

புகார் மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பேட்டை பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார ...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் ...

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

மாநகர காவல் துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், (02-09-2024) ம் தேதியன்று, மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர், ...

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், (02-09-2024) ம் தேதியன்று, மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர், ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளித்து வெளியிட்ட ...

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ...

மாநகர காவல் துறையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாநகர காவல் துறையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின்படி போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ...

தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் (13-02-2024) முதல் (17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர ...

தென்மண்டல காவல்துறை IG தலைமையில் ஆய்வு கூட்டம்

தென்மண்டல காவல்துறை IG தலைமையில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (12-02-2024) ஆம் தேதி தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாநகர ...

Page 8 of 9 1 7 8 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.