Tag: Tirunelveli City Police

மது விற்றவர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடெட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42). இவர், மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீசாரால் ...

நற்செயல் புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

நற்செயல் புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் (04-03-2025) ம் தேதியன்று இரவு ரோந்து பணியிலிருந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், மாடசாமி பேருந்து ...

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் மறுப்பு செய்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்க சாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவர் அடிதடி, பணம் பறிப்பு முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் ...

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்,(தலைமையிடம்) மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் ...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.02.2025) அன்று நடைபெற்றது. ...

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், (பொறுப்பு) முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், (21.02.2025) அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர், ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குண்டா் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த சூசைமரியான் மகன் மரியகுமாா் (36). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை மலையாளமேடு, லஜபதி நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிசெல்வம் (30). என்ற உழுவை பரமசிவன். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் ...

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (11.02.2025) - ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (12.02.2025) அன்று நடைபெற்ற முகாமில் 21 பேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த அன்புராஜ் மகன் அருண்குமார் என்ற சுள்ளான் (38). என்பவர் குற்ற வழக்குகளில்சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ...

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., உத்தரவின் பேரில் முதுநிலை நிர்வாக அலுவலர், ஆதிமூலம் தலைமையில் (07.02.2025) அன்று, மாநகர காவல் ...

மாநகராட்சி சார்பாக போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

மாநகராட்சி சார்பாக போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மற்றும் மாநகராட்சி சார்பாக (05.02.2025) அன்று திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா ...

இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் துவக்கம்

இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த (11.01.2025) அன்று மாநகர காவல் ...

போக்குவரத்து கழகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்குவரத்து கழகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம், S.விஜயகுமார், தலைமையில் (30.01.2025) அன்று திருநெல்வேலி ஆயுதப்படை ...

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் (30.01.2025) அன்று மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, V.வினோத் சாந்தாராம் முன்னிலையில்,காவல் அதிகாரிகள், ...

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வே: திருநெல்வேலி மாநகர காவல் தலைமையிட துணை ஆணையராக எஸ். விஜயகுமார், (29.01.2025) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் சண்முகநாதன்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (29.01.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 11 பேர் ...

Page 3 of 7 1 2 3 4 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.