Tag: Tirunelveli City Police

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025) ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

இணையவழி மோசடி குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில், ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து இணைய வழி மோசடி செய்து பொதுமக்களிடம் ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணப்பிரச்சனை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணப்பிரச்சனை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப, உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையினர் (Home Guards) புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளையங்கோட்டை ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில்; வழிப்பறி, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (21). தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(20). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

இணைய வழியில் பண மோசடி. இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை ...

முதலமைச்சர் கோப்பை வென்ற காவலர்களுக்கு பாராட்டு

முதலமைச்சர் கோப்பை வென்ற காவலர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் திருநெல்வேலிமாநகர காவல் துறை சார்பாக ...

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (11.08.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், Dr.V.பிரசண்ண ...

திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27). பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த ...

மாநகர காவல் துறை வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

ஐடி ஊழியர் கொலை வழக்கில் இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்(27). என்ற ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தலைமை காவலர் வீட்டில் திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் தங்கமாரி. (40). இவர் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் ...

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : நாகர்கோயில் தெற்கு சூரங்குடி அருகே உள்ள புத்தன் முகிலன் விளையை சேர்ந்த நடராஜன் (62). என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள் ...

Page 3 of 11 1 2 3 4 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.