போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு சிறை
தூத்துக்குடி : தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு (10). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி ...
தூத்துக்குடி : தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு (10). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி ...
தூத்துக்குடி: தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெபதுரை மகன் மாரிக்குமார் (33). என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ...
தூத்துக்குடி: கடந்த (31.03.2024) அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் தேரிரோடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, ...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
தூத்துக்குடி: நாளை மறுநாள் (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக ...
தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த ...
தூத்துக்குடி: வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (Static Surveillance ...
தூத்துக்குடி : வரும் (19.04.2024) அன்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் 286 வாக்குச்சாவடி மையங்கள் ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது - 4 குழந்தைகள் மீட்பு - தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தைகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்மந்தமாக சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு தக்க ...
தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று (16.03.2024) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி ...
தூத்துக்குடி: நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் விரைவாக கிடைக்கவும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 அடிப்படையாக கொண்டு தேசிய நுகர்வோர் தினம் ...
தூத்துக்குடி : புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் திரு. மோகன் (43). அவர்கள், நேற்று (12.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் மீளவிட்டான் ...
தூத்துக்குடி : தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. வள்ளிநாயகம் என்பவர் கடந்த (25.11.2023) அன்று மாரடைப்பால் காலமானார். மேற்படி வள்ளிநாயகம் ...
தூத்துக்குடி : திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் (31). என்பவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல் ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் ...
தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்காக (07.02.2024) நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.