Tag: Thoothukudi District Police

போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை (07.11.2024) முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடைபெறுவதையொட்டி (06.11.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் ...

பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

பாதுகாப்பு  குறித்து சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

பாதுகாப்பு குறித்து சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று (02.11.2024) கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற (07.11.2024) அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் (08.11.2024) ...

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று (02.11.2024) கொடியேற்றத்துடன் துவங்கி (07.11.2024) அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் (08.11.2024) ...

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை ...

காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி : (29.10.2024) கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்பி 

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்பி 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (26.10.2024) தட்டார்மடம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, தட்டார்மடம் காவல் நிலைய ...

காலமான தலைமை காவலர் குடும்பத்திருக்கு நிதி உதவி

காலமான தலைமை காவலர் குடும்பத்திருக்கு நிதி உதவி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. கொடிவேல் என்பவர் கடந்த (13.08.2023) அன்று காலமானார். மேற்படி கொடிவேல் அவர்களது ...

காவலர்களின் வீர வணக்க நினைவு நாள்

காவலர்களின் வீர வணக்க நினைவு நாள்

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளை" முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

எஸ்.பி தலைமையில் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

எஸ்.பி தலைமையில் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி: (19.10.2024) கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலம் அருகில் உள்ள மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப ...

கயத்தாறு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கயத்தாறு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (19.10.2024) கயத்தாறு காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, கயத்தாறு காவல் நிலைய போலீசாரின் ...

தனிப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

தனிப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப ஆய்வு செய்து, ...

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த S.P

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி: (16.10.2024) வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 225வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் கயத்தாறு காவல் ...

போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து S.P ஆய்வு

போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து S.P ஆய்வு

தூத்துக்குடி: தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில் தூத்துக்குடியில் முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி போக்குவரத்து போலீசாரின் ...

லாரி டிரைவர் உயிரிழப்பு

லாரி டிரைவர் உயிரிழப்பு

தூத்துக்குடி : கயத்தாறு, அக்.10- கயத்தாறு சுங்கச்சாவடியில் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் உள்ளேயே இறந்து கிடந்தார். இவர் நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து திருநெல்வேலி சரக்கு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் ...

தென்மண்டல காவல்துறையினரை பாராடிய S.P

தென்மண்டல காவல்துறையினரை பாராடிய S.P

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் கடந்த (27.09.2024) மற்றும் ...

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த ...

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (24.09.2024) நாரைக்கிணறு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை ...

மது விற்றவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் ...

Page 3 of 9 1 2 3 4 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.