Tag: Tenkasi District Police

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

தென்காசி : திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி ...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 84 நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார் ...

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா, அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ...

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தென்காசி : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ஏ.கே.கமல் கிஷோர்.,இ.ஆ.ப , தென்காசி எம் கே வி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி ...

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ...

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி : சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் ...

நேர்மைக்கு பாராட்டிய S.P

நேர்மைக்கு பாராட்டிய S.P

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் (15.02.2024) அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ...

தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்ட காவல் ஆய்வாளர்

தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்ட காவல் ஆய்வாளர்

தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ் என்பவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் ...

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு அபராதம்

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு அபராதம்

தென்காசி : குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து ...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பணி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பணி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக-கேரளா எல்லையில் ...

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தென்காசி : கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகனான கருப்பையா என்பவருக்கும் அவரின் உடன் பிறந்த அண்ணனான வெள்ளத்துரை என்பவருக்கும் சொத்து ...

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம்

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம்

தென்காசி : சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து ...

S.P எச்சரிக்கை

S.P எச்சரிக்கை

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட ...

தென்காசி மாவட்ட காவல்துறை நடத்தும் அதிரடி சோதனை

தென்காசி மாவட்ட காவல்துறை நடத்தும் அதிரடி சோதனை

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் ...

தென்காசி மாவட்ட S.P எச்சரிக்கை

தென்காசி மாவட்ட S.P எச்சரிக்கை

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூர், இலத்தூர், செங்கோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் பிறரின் கவனத்தை ...

காவல்துறையினரை கௌரவித்த S.P

காவல்துறையினரை கௌரவித்த S.P

தென்காசி :  தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரு. வேலுசாமி அவர்கள் மற்றும் விருப்ப ...

Page 6 of 7 1 5 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.