உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் உதவி தொகை
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய குலசேகரன் கோட்டையை சேர்ந்த காவலர் 2084, தெய்வத்திரு. பசுபதிமாரி அவர்கள் கடந்த (06/08/2024) அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ...































