Tag: Tenkasi District Police

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான உமையத்தலைவன் பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ...

மாணவர்களுக்கு மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1.சட்ட மற்றும் ஒழுங்கு ...

காவலர்களுக்கு பணியிடமாறுதல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

காவலர்களுக்கு பணியிடமாறுதல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சின்னக் கோவிலாங்குளம் காவல் நிலையம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சின்னக் கோவிலாங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

இரண்டு குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான வாவாநகரம் உண்மை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் ...

பதக்கங்களை பெற்ற காவலர்களை பாராட்டிய S.P

பதக்கங்களை பெற்ற காவலர்களை பாராட்டிய S.P

தென்காசி: சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு ...

வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தென்காசி: பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டியூர் கிராமம் தர்மராஜ் என்பவரின் மகன் கருணாகரன் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு (25.07.2024) ம் தேதியன்று காலை ...

S.P தலைமையில் மாபெரும் மாரத்தான் போட்டி

S.P தலைமையில் மாபெரும் மாரத்தான் போட்டி

தென்காசி: தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் ...

சேமநல நிதியை வழங்கிய S.P

சேமநல நிதியை வழங்கிய S.P

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு ...

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

தென்காசி : திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி ...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 84 நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார் ...

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா, அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ...

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தென்காசி : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ஏ.கே.கமல் கிஷோர்.,இ.ஆ.ப , தென்காசி எம் கே வி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி ...

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ...

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி : சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் ...

நேர்மைக்கு பாராட்டிய S.P

நேர்மைக்கு பாராட்டிய S.P

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் (15.02.2024) அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.