Tag: Tenkasi District Police

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.09.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி ஏற்பு

மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

தென்காசி : தென்காசி மாவட்டம், V.K புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார், (31). இவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் பிரைசன்(33). என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு பணி வாங்கி தருவதாக மோசடி. இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் விருதுநகர் அருங்காட்சியம் பகுதியை சேர்ந்த நாக ராஜேந்திரன் (55). என்பவர் பத்திரிக்கையாளர் எனக் கூறிக்கொண்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார். ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

தென்காசி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆழ்வார்குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு

காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு

தென்காசி: விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் ...

பணம் திருடிய நபர் அதிரடி கைது

பணம் திருடிய நபர் அதிரடி கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், (16.08.2025) அன்று புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி ...

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து ...

எஸ் பி தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

எஸ் பி தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கின் முக்கிய சாட்சியான ஹரிஹரன் என்பரை ...

காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு

தென்காசி: போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிவகாசி தனியார் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது நடைபெற்றது. இதனை துணை காவல் கண்காணிப்பாளர் ...

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பயிற்சி

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பயிற்சி

தென்காசி: தென்காசி மாவட்டம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பல்வேறு இக்கட்டான பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக தென்காசி மாவட்ட ...

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை, பணியின் போது உயிரிழப்பு போன்றவற்றை காவலர் சேமநலநிதி உதவித்தொகையில் ...

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நல்வழிப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கின் குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சாம்பவர் வடகரை சாவடி தெருவை சேர்ந்த ...

Page 2 of 6 1 2 3 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.