Tag: Sivaganga District Police

கொலை வழக்கில் மூன்று நபர்கள் கைது

கொலை வழக்கில் மூன்று நபர்கள் கைது

சிவகங்கை:  காரைக்குடியில் பிச்சைக்காரரைக் கொன்றதாக, நாராயணன் என்ற பிச்சைக்காரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை படத்தில் காணலாம். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

புத்தாண்டை ஒட்டி ரோந்து பணியின் போது வாகன ஓட்டிகளுக்கு சர்ப் ரைஸ் கொடுத்த துணை கண்காணிப்பாளர்

புத்தாண்டை ஒட்டி ரோந்து பணியின் போது வாகன ஓட்டிகளுக்கு சர்ப் ரைஸ் கொடுத்த துணை கண்காணிப்பாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு செல்கிறார்களா பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களா ...

சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்தி

சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்தி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கிருங்காங்கோட்டை அருகே (மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்) உள்ள ஸ்ரீ சித்ரா ...

காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வு கவாத்தில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு காவலர்களின் ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (40). லாரி டிரைவர். இவர் நரிக்குடி அருகே சமத்துவபுரம் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

குற்றம் புரிந்த சிறுவர்கள், நடவடிக்கை எடுத்த காளையார்கோவில் காவல் ஆய்வாளர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பேக்கரி கடையை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்களை காளையார்கோவில் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி , சார்பு ...

Page 8 of 8 1 7 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.