Tag: Ramanathapuram

வழிப்பறி செய்த 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜோதிநகரை சேர்ந்தவர் அழகர் மகன் சரவணன் 50. இவர்  நேற்று  சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி ...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

லட்ச மதிப்பில் கஞ்சா பறிமுதல், 192 பேர் கைது!

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு இதுவரை 33 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை ...

மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று 21.12.2022 நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

குறைதீர்க்கும் முகாமில் S.Pயின் முக்கிய அறிவிப்பு!

குறைதீர்க்கும் முகாமில் S.Pயின் முக்கிய அறிவிப்பு!

இராமநாதபுரம் : ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ...

காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம்

காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.விஜயா அவர்கள், இராமநாதபுரம் ...

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (14.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டு புகாரின் தன்மைக்கேற்ப ...

கொலை குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சேதுபதி நகர் அருகே ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மீனாகுமாரி என்பவர் கொடுத்த ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

விவேகானந்தர்சாலை பகுதியில் 9 பேர் கைது!

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் விவேகானந்தர்சாலை பகுதியில் பழைய கட்டிடத்தின் பின்பகுதியில் சிலர் ...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

முள்ளி முனை வாலிபர் கைது!

 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா (36), இவரிடம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½ ...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

400-க்கும் மேற்பட்ட கோவில் மணிகள் கொள்ளை மர்ம நபர்கள் கைது!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள் ...

பக்தர்களிடம் தீவிர சோதனை!

பக்தர்களிடம் தீவிர சோதனை!

ராமநாதபுரம் :  அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ...

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, சாயல்குடி அருகே காவல் ஆய்வாளர் திரு.சல்மோன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கியது ...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற தனுஷ் பிரதாப் ...

தென்னிந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவலருக்கு S.P  பாராட்டு!

தென்னிந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவலருக்கு S.P பாராட்டு!

இராமநாதபுரம் :  தென்னிந்திய அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடமும், Men Physic-ல் ஐந்தாம் இடமும் பிடித்த காவலர் திரு.கோட்டைசாமி ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது. ...

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை. ...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கருவேல பகுதியில் 560 மதுப்பாட்டில்கள் 3 பேர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன், அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம், ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் 1) ...

பெண்ணை தாக்கியவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள வாணி காந்திநகரை சேர்ந்தவர்  பொன்னுத்தாய் 43. அதேபகுதியை சேர்ந்த முனியசாமி 50. என்பவர்  கிண்டல் செய்துள்ளார். மனம் உடைந்த அவர் கண்டித்துள்ளார். ...

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மருத்துவராக பணிபுரியும் இவருக்கு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்குமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள Link ...

நிவாரணப் பொருட்கள் வழங்கிய இராமநாதபுரம் SP

இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.