காவலர் சிறப்பாக பணியாற்றியதற்காக S.P பரிசளிப்பு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை நிலை காவலர் கலைவாணன் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை நிலை காவலர் கலைவாணன் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த A+ Rowdy-யை பல்வேறு முயற்சிகள் செய்து கைது செய்த கமுதி தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.இகாப அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்டம், இராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகள் மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக இராமநாதபுரம் ...
இராமநாதபுரம்: R.S.மங்கலம் வட்ட மண்டல துணை வட்டாட்சியரான திரு.உதயகுமார் என்பவருக்கு (02.09.2024) ஆம் தேதி அதிகாலையில் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு.கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த நித்யா தவறிவிட்ட பர்ஸ் ஐ அதை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், ரஞ்சன் ஆகியோர் எடுத்து டிஎஸ்பி ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே M.V.பட்டிணம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை ...
இராமநாதபுரம்: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் திருவாடானை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நிரேஷ் குமாரின் சிறப்பான பணியினை பாராட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் ...
இராமநாதபுரம்: சட்ட விரோதமாக வீட்டில் புகையிலை வைத்திருந்தவரை பிடித்தது தொடர்பாக R.S மங்கலம் காவல் நிலையத்திற்க்குட்பட்டD.D மெயின் ரோட்டில் உள்ள முத்துராஜா (56/24).S/o ஆறுமுகம் பிள்ளை தெய்வம்மாள் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய காவல்துறை துணைத் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை ...
இராமநாதபுரம்: அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த துரை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக டிஐஜியாக பணி ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து(31.07.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.இராஜசேகரன் அவர்களை ...
இராமநாதபுரம் : (30.07.2024) காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இராமநாதபுரம் முதன்மை ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.