Tag: Ramanathapuram District police

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.இகாப அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் ...

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்டம், இராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகள் மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக இராமநாதபுரம் ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

இராமநாதபுரம்: R.S.மங்கலம் வட்ட மண்டல துணை வட்டாட்சியரான திரு.உதயகுமார் என்பவருக்கு (02.09.2024) ஆம் தேதி அதிகாலையில் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் ...

காவலரை பாராட்டிய எஸ்பி

காவலரை பாராட்டிய எஸ்பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு.கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் ...

தவறிவிட்ட பணம்  ஒப்படைப்பு

தவறிவிட்ட பணம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த நித்யா தவறிவிட்ட பர்ஸ் ஐ அதை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், ரஞ்சன் ஆகியோர் எடுத்து டிஎஸ்பி ...

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே M.V.பட்டிணம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ...

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை ...

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

இராமநாதபுரம்: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் திருவாடானை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நிரேஷ் குமாரின் சிறப்பான பணியினை பாராட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் ...

புகையிலை வைத்திருந்தவர் மீது போலீசார் விசாரணை

புகையிலை வைத்திருந்தவர் மீது போலீசார் விசாரணை

இராமநாதபுரம்: சட்ட விரோதமாக வீட்டில் புகையிலை வைத்திருந்தவரை பிடித்தது தொடர்பாக R.S மங்கலம் காவல் நிலையத்திற்க்குட்பட்டD.D மெயின் ரோட்டில் உள்ள முத்துராஜா (56/24).S/o ஆறுமுகம் பிள்ளை தெய்வம்மாள் ...

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய காவல்துறை துணைத் ...

மது விற்றவர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை ...

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

இராமநாதபுரம்: அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த துரை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக டிஐஜியாக பணி ...

சார்பு ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய எஸ்பி

சார்பு ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய எஸ்பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து(31.07.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.இராஜசேகரன் அவர்களை ...

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் : (30.07.2024) காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இராமநாதபுரம் முதன்மை ...

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி ...

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு எஸ் பி  பாராட்டு

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு எஸ் பி  பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், உத்தரகோசமங்கை காவல் நிலைய சரகம், ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோவிலில், கடந்த (30.06.2024)-ம் ...

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

இராமநாதபுரம் : சாலை விபத்தில் உயிரிழந்த தேவிபட்டிணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தென்கரை மகாராஜா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

Page 4 of 7 1 3 4 5 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.