Tag: Ramanathapuram District police

அதிநவீன ரக 7.62மிமீ ஸ்னைப்பர் ரைபிள் ஆய்வு செய்த எஸ்.பி

அதிநவீன ரக 7.62மிமீ ஸ்னைப்பர் ரைபிள் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: தமிழக காவல்துறை தலைமையிட பண்டக சாலையிலிருந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிநவீன ரக 7.62mm Sniper Rifle-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் சக்திவேல் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானபாண்டியன் என்பவருக்கு இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ...

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் ...

தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு

தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு ...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சகாயராஜ், ராமச்சந்திரன், அந்தோணி அடிமை (எ) குலோத்துங்கன், சந்தோஷ்ராஜ், சச்சின் மற்றும் ...

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய பகுதியில் இடத்தகராறில் அடைக்கல சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவருக்கு இராமநாதபுரம் ...

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எஸ்..பி

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எஸ்..பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டமே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட மாவட்டமாக பதிவு செய்யப்பட்டது. பொதுப்பாதுகாப்பை ...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை ...

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் 

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் 

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (30.04.2025)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்கள் திரு.லாரண்ஷ், ஆசைதம்பி, விஜயகுமார், இளங்கோ மற்றும் விருப்ப ...

இலவச இதய பரிசோதனை முகாம்

இலவச இதய பரிசோதனை முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் காவரி மருத்துவமனை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமினை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தலைமையில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வழிவிடுமுருகன் கோவில் அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்த துரைப்பாண்டி (எ) சாதிக் என்பவருக்கு இராமநாதபுரம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ராபர்ட் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற ...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க காவல்துறை சார்பில் ...

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எஸ்.பி

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் ஆயுதப்படை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை இராமநாதபுரம் மாவட்ட ...

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு ...

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி  கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காவல்நிலைய பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட காளிஸ்வரன் மற்றும் பவின் ஆகியோர் மீது உச்சிபுளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது ...

Page 4 of 11 1 3 4 5 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.