Tag: Ramanathapuram District police

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் கீழே கிடந்த 2.5 சவரன் தங்க நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மாதவன் என்பவரின் நேர்மையை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 6.40 ...

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பாலியல் குற்றவாளி குண்டாஸில் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல்நிலைய பகுதியில் (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூமுருகன் மீது நயினார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 5 நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் ஜெர்மின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் செய்யது அப்துல்லா என்பவரை கொலை செய்த வழக்கில் முகமது அனாஸ் என்ற நபர் மீது வழக்கு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பாலியல் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் (11). வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு ...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் ...

தேரோட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்ட எஸ் பி

தேரோட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்ட எஸ் பி

இராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் விரிவான ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ...

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

இராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.டேவிட்சன் ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (30.06.2025)-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுபவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் சான்றிதழ் வழங்கி ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி முதலூர் கிராம பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் பெருநாழி காவல் நிலையப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இராமநாதபுரம்: கமுதி தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ...

காவலர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய எஸ்.பி

காவலர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களுக்கு ரூபாய் 9.46 ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகே சின்னஉடப்பங்குளம் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துகுமார் என்ற நபரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது ...

Page 3 of 11 1 2 3 4 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.