Tag: Ramanathapuram District police

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வழிவிடுமுருகன் கோவில் அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்த துரைப்பாண்டி (எ) சாதிக் என்பவருக்கு இராமநாதபுரம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ராபர்ட் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற ...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க காவல்துறை சார்பில் ...

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எஸ்.பி

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் ஆயுதப்படை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை இராமநாதபுரம் மாவட்ட ...

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு ...

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி  கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காவல்நிலைய பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட காளிஸ்வரன் மற்றும் பவின் ஆகியோர் மீது உச்சிபுளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது ...

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக Dr.P.மூர்த்தி,IPS. பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் ...

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

இராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக RS மங்களம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தனுஷ்குமார்,IPS., அவர்கள் ...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் RS மங்களம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் ...

புறக்காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

புறக்காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அழகன்குளம் சந்திப்பில் அமைந்துள்ள தேவிபட்டினம் புறக்காவல் நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு ...

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

இராமநாதபுரம்: மதுரை மாவட்டம் என்பவர் கடந்த 30 வருடங்களாக நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இவர் கடந்த (24.01.2025)-ம் தேதி சிவகாசியை சேர்ந்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனையில் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வாலிபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய பகுதியில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட முத்துப்பாண்டி (எ) சேவாக் மீது கடலாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்க மங்கலத்தில் தூய்மையான இராஜசிங்கமங்கலம் என்ற தலைப்பில் இன்று அரசு அதிகாரிகள் மாணவ செல்வங்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைபணியாளர்கள் தன்னார்வலர்கள் ...

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த குற்றவாளி கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் காவல்நிலையம் ஜீவாநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த சேதுபதி மற்றும் சிவக்குமார் ஆகிய 2 நபர்களை சார்பு ஆய்வாளர் ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், R S மங்களம் காவல்நிலையம் ...

எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளருக்கு காவலர் தின வாழ்த்து

எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளருக்கு காவலர் தின வாழ்த்து

இராமநாதபுரம்: காவலர் தினம் (டிசம்பர் 24) முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளர் உயர்திரு ரமேஷ் அவர்களிடம் காவலர் தினத்தை முன்னிட்டு ...

காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுத ...

Page 2 of 8 1 2 3 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.