Tag: Ramanathapuram District police

டி.எஸ்.பியை பாராட்டி பணி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

டி.எஸ்.பியை பாராட்டி பணி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (31.01.2025)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னக்கண்ணு அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

உட்கோட்டம் காவல் துணைக்  கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி ஏற்கும் பாஸ்கரன் த.கா.ப அவர்களுக்கு நம் குடும்பத்தின் தலைவர் போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் ...

மத நல்லிணக்கப் பதக்கம் என்ற விருதினை வழங்கிய எஸ்.பி

மத நல்லிணக்கப் பதக்கம் என்ற விருதினை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” என்ற விருதினை வழங்கி வருகிறது. இராமநாதபுரம் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய குற்ற எண் 76/2015 U/s 307 IPC கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் என்பவருக்கு ...

ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா

ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா

இராமநாதபுரம்: மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,தேசிய கொடியினை ஏற்றி வைத்து சுதந்திரத்தின் பெருமையை ...

இலவச பயண அட்டை வழங்கிய எஸ்.பி

இலவச பயண அட்டை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: காவல் துறை கோரிக்கையை ஏற்று, காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாக பயணம் செய்யும் ...

பள்ளியில் மது விழிப்பு பேரணி

பள்ளியில் மது விழிப்பு பேரணி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மது விழிப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பேரணியானது சத்திரிய நாடார் மேல்நிலைப் பள்ளியில் ...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (31.12.2024)-ம் தேதியுடன் தன் விருப்ப ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் மற்றும் பணி ஓய்வு பெற்ற சிறப்பு ...

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

இராமநாதபுரம்: முதுகுளத்தூரில் 110 SPORTS ACADEMY மற்றும் வில்வா பேட்மிண்டன் கிளப் நண்பர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி சின்னக்கண்ணு, வட்டாட்சியர் ...

சிசிடிவி கேமராக்கள் அறையை திறந்து வைத்த எஸ்.பி

சிசிடிவி கேமராக்கள் அறையை திறந்து வைத்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் AI தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய CCTV கேமராக்களை கண்காணிக்கும் அறையை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ...

காவல்துறையினர் தீவிர சோதனை

காவல்துறையினர் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்குக் கிடைத்த கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் வேதாளை தெற்கு தெருவில் உள்ள ராஜா ...

புகையிலை விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு அபராதம்

புகையிலை விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு அபராதம்

இராமநாதபுரம்: இராமேஸ்வரத்தில் காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1,00,000/- ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று ...

காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கிய எஸ்.பி

காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா அருகே சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரட்டிப் பிடித்த முதல் நிலை காவலர் திரு முருகேசன் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மணல் திருட்டில் குற்றவாளி கைது

இராமநாதபுரம் : சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிப்பர் லாரியை பிடித்தது தொடர்பாகஇராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா ராதானூர் அருகில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

எஸ்.பி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள், ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

இராமநாதபுரம்: கடந்த (01.11.2024) ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்புதாளை கிராமத்தில் முத்துக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் ராசய்யா மகன் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

மெத்தம்பெட்மைன் போதைப்பொருள் விற்பனையில் மூவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்ட விரோதமாக மெத்தம்பெட்மைன் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாகுல் ஹமீது என்பவரை கீழக்கரை காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சி பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலையை சேர்ந்த சீனி அப்துல் ...

Page 2 of 7 1 2 3 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.