கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 8(c) ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 8(c) ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக் ...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ. கா. பா., அவர்கள் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் உள்ள சுற்றுப்புறங்களில் இயற்கை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் வலிமையை ...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் காவல் ரோந்து வாகன எண் 1 அதிகாரி திரு.திருமேனி(உதவி ஆய்வாளர்) அவர்கள் நெடுஞ்சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகிய நிற்கும் ...
திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. துரை அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் 19 வயது இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ...
1) ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள். 2) இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு ...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளார் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஓட்டேரி காவல் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள் ...
தேனி : தேனி மாவட்டம் இராஜதானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் ...
சென்னை : இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க, சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் நாளுக்கு ...
கடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வாகனங்கள் ...
கடலுார் : கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42 இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் 30.07.2020 அன்று மாலை ஒரு பெண் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வர ...
தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் தேவையை ...
கிருஷ்ணகிரி : ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடியாத நிலையில்¸ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.