Tag: police news plus

பெண்களுக்காண விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் ADSP மீனாட்சி அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி ...

பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை + 60,000/- ரூபாய் அபதாரம் பெற்றுத் தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.

தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்த அஜீத் மற்றும் நந்தகுமார் ஆகிய ...

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறு ஆறுமாத கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து ...

பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆதனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 20.08.2020 அன்று மானாமதுரை சந்தையில் காய்கறி வாங்க பூக்கார ...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் பெட்டிக் கடைகளில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன் மற்றும் கனி ஆகிய ...

கொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரை பாண்டியன் அவர்களின் ...

750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி : திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களின் விற்பனையைத் தடுக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மாநகர் முழுவதும் ...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள காமன்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மாரி, கந்தவேல் மற்றும் மாரிக்கண்ணு உட்பட ஆறு ...

பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சரிவிகித உணவு பெட்டகம் வழங்கல்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 50 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் உடல் ...

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்.

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் கம்பம் ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் மற்றும் நிர்மல் ராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சரவணன் அவர்கள் U/s ...

ஆதரவற்ற முதியவரை மீட்டு, மருத்துவமனை அனுப்பி வைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்

சென்னை :  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறை (100) க்கு இன்று 23.8.20 மாலை சுமார் 07.45 மணிக்கு வந்த அழைப்பில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 97வது ...

தனிமையில் வசித்து வருபவர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை, ...

காயம்பட்ட காவலருக்கு பண உதவி அளித்த சக காவல்துறையினர்.

தேனி : விபத்தினால் காயமுற்ற காவலரின் மருத்துவ மேல் சிகிச்சைக்கு தேனி மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் நிதி திரட்டி, அந்த தொகையை மாவட்ட காவல் ...

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில், கள்ள காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம் குமார் (27) என்பவரை அரிவாளால் வெட்டி ...

சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை.

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் சிறப்பு காவல்படை 15ம் அணியில் பணியாற்றி வந்த திரு. இம்ரான் (17 Batch) என்ற காவலர் இன்று காலை முதல் முதல்வர் வருகைக்கான பணியில் ஈடுப்பட்டவர். இன்று ...

தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

திருநெல்வேலி : தமிழக காவல்துறை இயக்குனர் திரு.J.K திரிபாதி இ.கா.ப அவர்கள் தலைமையில் தென்மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

மதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை ...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்.

மதுரை : மதுரையில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் ஆணையர் ...

Page 5 of 8 1 4 5 6 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.