கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.
நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ...
நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழையூர் உப்பு நகர் மாரியம்மன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் தலைமையிலான போலீசார் ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 50 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் உடல் ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை, ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக உள்ள பெண் காவலர் திரு. செல்வி கண்மணி (கா.எண்-249) என்பவர் பொது ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொரோனா நோய் தொற்று ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராத தொகையானது பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் ரயிலடிப்பகுதியில் கிராம விழிப்புணர்வு குழு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.