கல்யாண மண்டபம் கட்டி தரப்படும் எம்.பி
மதுரை : 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம், நிலையூர் ...
மதுரை : 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம், நிலையூர் ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் பஸ் நிலையம் அருகே 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் வாடிப்பட்டி அ.தி.மு.க பேரூர் செயலாளர் ...
மதுரை : மதுரை அண்ணா நகரில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சமூக சேவகரும், மக்கள் நீதி மைய கட்சியின் ...
மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 77 வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை, கல்லூரியின் தேசிய மாணவர் படை ...
மதுரை : இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் ...
மதுரை : நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ரயில்வே இருப்புப்பாதை போலீசார் ...
மதுரை : சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆடி மாத பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை ...
மதுரை : மதுரையில் வரும் 20 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி, அலங்காநல்லூர் அருகே குமாரம் பிரிவில், மதுரை ...
மதுரை : சோழவந்தான் அருகே குடிநீர் மற்றும் பேருந்து வசதி கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் நடவக்கை எடுக்க ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நன்கு ...
மதுரை : மதுரை மாவட்டம், மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை நீர் தேங்குவதால் சுகாதாரகேடு நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் கோரிக்கை ...
மதுரை : மதுரை அருகே பசுமலை மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் பயன்பாடு அற்ற ...
மதுரை : சோழவந்தான், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மைதானத்தில் , நடந்த எம் .எஸ் .எஸ் .சி வடக்கு மண்டல போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் 2023- 2024 ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). இவர், அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து கடைகளுக்கு சப்ளை ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டாலும், கடந்த இரு நாட்களாக மாலை ...
மதுரை : மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் , பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது. விமான நிலையத்தில், ...
மதுரை : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த அவரது ...
மதுரை : மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும். திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் ...
மதுரை: மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். இதன் பின்னர், இயக்குனர் ...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகள் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.