பாதிப்படைந்த மின் இணைப்புகள்,1 மணி நேரத்திற்குள் சரிசெய்த ஊழியர்கள்!
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் கம்மாளம் கிணறு அருகே மின்சார கம்பம் மீது கருவேளம் மரம் சாய்ந்து குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் கம்மாளம் கிணறு அருகே மின்சார கம்பம் மீது கருவேளம் மரம் சாய்ந்து குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட ...
கத்தி முனையில் வழிப்பறி 6 பேர் கைது! மதுரை : மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43), இவர் தாசில்தார் நகர் திலகர் தெருவில் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குபருவமழை வருகின்ற ஒன்பதாம் ...
மதுரை : மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறும் அவலம். உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது . பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எம். பி .ராமன் ...
மதுரை : பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மதுரை மருத்துவ கல்லுாரி ஐ.எம்.ஏ. வளாகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் ...
மதுரை : மதுரையில் கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் டி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காயாம்பு (47), ...
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (38) இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பேருந்தில், மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை ...
மதுரை : மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது . இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற ...
மதுரை : மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில், (03.11.2022) மாலை சுமார் 4 மணியளவில் இராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி முன்பாக ...
மதுரை : மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல ...
மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள ...
தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை! மதுரை : மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில் ...
மதுரை : மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர் ...
மதுரை : மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன. மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் ...
மதுரை : மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை ...
மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று ...
மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் ...
மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.