Tag: Madurai

பாதிப்படைந்த மின் இணைப்புகள்,1 மணி நேரத்திற்குள் சரிசெய்த ஊழியர்கள்!

பாதிப்படைந்த மின் இணைப்புகள்,1 மணி நேரத்திற்குள் சரிசெய்த ஊழியர்கள்!

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் கம்மாளம் கிணறு அருகே மின்சார கம்பம் மீது கருவேளம் மரம் சாய்ந்து குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட ...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 09/11/2022

கத்தி முனையில் வழிப்பறி 6 பேர் கைது!   மதுரை :  மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43), இவர் தாசில்தார் நகர் திலகர் தெருவில் ...

மதுரையில் பலத்தமழை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

மதுரையில் பலத்தமழை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குபருவமழை வருகின்ற ஒன்பதாம் ...

மதுரை கோயில் அருகே கழிவு நீர் வெளியேற்றம்!

மதுரை கோயில் அருகே கழிவு நீர் வெளியேற்றம்!

 மதுரை :  மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறும் அவலம். உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ...

மதுரை கால்வாயில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை கால்வாயில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது . பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எம். பி .ராமன் ...

மதுரையில் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா!

மதுரையில் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா!

மதுரை :   பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மதுரை மருத்துவ கல்லுாரி ஐ.எம்.ஏ. வளாகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர்  சிம்ரன்ஜீத் ...

மதுரையில் நிவாரண நிதி வழங்கியஅமைச்சர்!

மதுரையில் நிவாரண நிதி வழங்கியஅமைச்சர்!

மதுரை  :  மதுரையில் கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் டி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காயாம்பு (47), ...

500 ரூபாய் கள்ளநோட்டு, 2 பேர்  கைது!

500 ரூபாய் கள்ளநோட்டு, 2 பேர் கைது!

மதுரை :  மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (38) இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த ...

மதுரையில் அரசு பேருந்தில் குற்றால அருவி மக்கள் வியப்பு!

மதுரையில் அரசு பேருந்தில் குற்றால அருவி மக்கள் வியப்பு!

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பேருந்தில், மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை ...

மதுரையில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம்!

மதுரையில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம்!

மதுரை :  மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது . இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற ...

கல்லூரி வாசலில் இளைஞர்கள் போதையில் ரகளை!

கல்லூரி வாசலில் இளைஞர்கள் போதையில் ரகளை!

மதுரை :  மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில், (03.11.2022) மாலை சுமார் 4 மணியளவில்  இராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி முன்பாக ...

மதுரையில் மழை நீரை அகற்றிய, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்!

மதுரையில் மழை நீரை அகற்றிய, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்!

மதுரை :  மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல ...

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

மதுரை :  மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள ...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 04/11/2022

 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை!   மதுரை :  மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில் ...

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரை :   மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர் ...

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரை :  மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன.  மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம் ...

மதுரையில்  குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரையில் குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரை :   மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால்,  மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை ...

இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு:

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று ...

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் ...

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி ...

Page 42 of 44 1 41 42 43 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.