மதுரையில் வேட்டைக்குச் சென்ற இளைஞர் பலி!
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35), கூலி வேலை பார்க்கிறார். இவர் தான் வளர்க்கும் வேட்டை நாய்களுடன் நேற்று ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35), கூலி வேலை பார்க்கிறார். இவர் தான் வளர்க்கும் வேட்டை நாய்களுடன் நேற்று ...
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் (13.11.2022), ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் ...
மதுரை : மதுரை சானார்பட்டி பகுதியில் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அறிந்து மருத்துவமனைக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் திரு.மு.பால்பாண்டியன் ...
வைகை தென்கரையில் வாளுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது! மதுரை : திலகர்திடல் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன், இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் ...
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கல்விக்கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்கும் முகாமில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர திரு.பி. ...
மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையன் பட்டி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் சோழவந்தான் தொகுதி ...
போதையில் தூங்கிய கூலி தொழிலாளி தீப்பிடித்து பலி! மதுரை : மதுரை கீழகுயில்குடி நடு ஒத்தவீட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் (65), இவர் கூலி தொழிலாளி ஆவார். ...
மதுரை : மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தங்குடி லேக் ஏரியா பகுதியில் ...
மதுரை : மதுரை மாவட்டம் , செக்கானூரணி யில்.வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் மாவட்ட செயலாளர் ஆய்வு தமிழகத்தில் இன்றும் நாளையும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் ...
மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் ஆய்வு ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. அதை ஆய்வு செய்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ...
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன்(64), அவரது மனைவி மாலதி (55), மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து ...
மதுரை : மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி வயது (82), இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்து குழந்தைகள் இல்லை நான்காவது மனைவியாக சுசிலா ...
சிறுமிக்கு கட்டாய திருமணம், பெற்றோர்களிடம் போலீஸ் விசாரணை! மதுரை : விளாச்சேரி முனியாண்டி புறம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் 34 .இவருக்கும் கருமாத்தூர் கோவிலாங்குளத்தை ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.73.86 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட ...
மதுரை : மதுரை மாவட்டம், (11.11.2022), -ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு ...
மதுரை : திருமங்கலம் அருகே அழகு சிலை பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை இன்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி ...
மதுரை : மதுரை திருமங்கலத்தில் இருந்து சமயநல்லூரை நோக்கி கொரியர் சர்வீஸ் வேன் வந்தது. தேனியை சேர்ந்த டிரைவர் சிவா (38), வேனை ஓட்டிவந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த ...
மதுரை : மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கே, பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படும் குப்பை திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார கேடு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொகை திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டார். ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.