Tag: Madurai

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

மதுரை :  மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது . ...

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறப்பு

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் ...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ்

கோவிலில் பழ வியாபாரி கைது !   மதுரை :  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் நாகராஜன் (58), இவர் பணியில் இருந்த போது ...

மகத்துவ மகளிர் விருதுகள் வழங்கும்  விழா

மகத்துவ மகளிர் விருதுகள் வழங்கும் விழா

மதுரை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை விளங்குடி பகுதியில் உள்ள ஹெரிடேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் அகவன் சொல்யூசன்ஸ் மற்றும் சுந்தர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ...

மதுரை கிரைம்ஸ் 06/03/2023

மதுரை கிரைம்ஸ் 12/03/2023

சாலையில் வீசப்பட்ட நோயாளி!   மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண் புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, ...

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது

மதுரை :  சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி(43), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ...

சோழவந்தானில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சோழவந்தானில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் 3 மணி ...

கல்லூரியில் பல்திறன் போட்டி

கல்லூரியில் பல்திறன் போட்டி

மதுரை :  மதுரை மன்னர் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல், ...

சோழவந்தான் பகுதியில் பால் நிறுத்த போராட்டம்

சோழவந்தான் பகுதியில் பால் நிறுத்த போராட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின், எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ...

பரவை அருகே  தீவிர விசாரணை!

பரவை அருகே தீவிர விசாரணை!

மதுரை :  மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற ...

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை :  மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ...

சக்குடியில் சீறிப்பாய்ந்த காளைகள்

சக்குடியில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை : மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ...

ஜூவல்லரி நிறுவனர் அதிரடி தகவல்

ஜூவல்லரி நிறுவனர் அதிரடி தகவல்

மதுரை :  மதுரை ஸ்ரீ பால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் செந்தில் தெரிவித்துள்ளார். பொது மக்கள் இதனை பயன் படுத்தி தர உத்தரவாதம் தரும் பி.ஐ.எஸ். ஹால்மார்க்கிங் ...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 10/03/2023

சுடுகாட்டு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது!   மதுரை :  மதுரை பாக்யநாதபுரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர் (60),  இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக ...

மாசி பொங்கல் திருவிழா கோலாகலம்

மாசி பொங்கல் திருவிழா கோலாகலம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி, மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி பொங்கல் திருவிழா ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

திருவில்லிபுத்தூர் அருகே தீவிர விசாரணை

திருவில்லிபுத்தூர் : சங்கரன்கோவில் அருகேயுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக, குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து காரில் வந்தவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள ...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

தீவிர ரோந்தில் சிக்கிய கிலோ கணக்கில் போதை!

மதுரை :  மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேரரசி போலீசாருடன் பொன்மேனி பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் பைபாஸ்ரோடு சென்ட்ரல்வேர்அவுஸ் ...

பதுக்கி வைக்கப்பட்ட 12.5 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!

பதுக்கி வைக்கப்பட்ட 12.5 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!

விருதுநகர் : ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ...

செக்கானூரணியில் ஆண்களுக்கான கிளப் தொடக்கம்

செக்கானூரணியில் ஆண்களுக்கான கிளப் தொடக்கம்

மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ...

Page 25 of 44 1 24 25 26 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.