பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
மதுரை : மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது . ...
மதுரை : மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது . ...
மதுரை : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் ...
கோவிலில் பழ வியாபாரி கைது ! மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் நாகராஜன் (58), இவர் பணியில் இருந்த போது ...
மதுரை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை விளங்குடி பகுதியில் உள்ள ஹெரிடேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் அகவன் சொல்யூசன்ஸ் மற்றும் சுந்தர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ...
சாலையில் வீசப்பட்ட நோயாளி! மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண் புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, ...
மதுரை : சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி(43), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் 3 மணி ...
மதுரை : மதுரை மன்னர் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல், ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின், எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ...
மதுரை : மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற ...
மதுரை : மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ...
மதுரை : மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ...
மதுரை : மதுரை ஸ்ரீ பால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் செந்தில் தெரிவித்துள்ளார். பொது மக்கள் இதனை பயன் படுத்தி தர உத்தரவாதம் தரும் பி.ஐ.எஸ். ஹால்மார்க்கிங் ...
சுடுகாட்டு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது! மதுரை : மதுரை பாக்யநாதபுரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர் (60), இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி, மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி பொங்கல் திருவிழா ...
திருவில்லிபுத்தூர் : சங்கரன்கோவில் அருகேயுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக, குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து காரில் வந்தவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள ...
மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேரரசி போலீசாருடன் பொன்மேனி பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் பைபாஸ்ரோடு சென்ட்ரல்வேர்அவுஸ் ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டிய தேவன் பட்டி கிராமத்தில் , மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பில் , மகளிர் ...
விருதுநகர் : ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ...
மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.