வைகாசி பொங்கல் உற்சவ விழா
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ ...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ ...
மதுரை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், தி.மு.க அரசைக் கண்டித்து, மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர்கண்டன ஆர்ப்பட்டதிலீடுபட்டனர்.தமிழ்நாட்டில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசைக் ...
விருதுநகர்: ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும், உறவினரான புத்தூரை சேர்ந்த தங்கமாடத்தி வயது (2) ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டி பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமான, இளவரசி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு ...
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே 4 பேர் கைது மதுரை : மதுரை திண்டுக்கல் மாவட்டம், சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வகுமார் (34), ...
மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர்பலி மதுரை மே18 மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். ஜெய்ஹிந்த்புரம் ...
மதுரை : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப, அவர்களின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் கடந்த (01.05.2023) முதல் கஞ்சா வேட்டை 4.0 என்ற ...
மதுரை : மதுரை மாநகர், பகுதியான தல்லாகுளம் அண்ணா நகர், கே.கே நகர்,கோரிப்பாளையம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற திமுக அரசின் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ...
பாலரெங்காபுரத்தில் சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை! மதுரை : மதுரை தத்தனேரி மேல கைலாசபுரம் நாகராஜ் மகன் தரனீஸ்வரன் (17), இவனுக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா, நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகள் அமுலு (6) சிறுமி இன்று காலை ...
மதுரை : மதுரை மாடக்குளம் பகுதியிலுள்ள, தானத்தவம் தெருவில் எதிரெதியே உள்ள வீடுகளில், தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் ஜெயக்குமார் (21), மற்றும் ஓட்டுநர் சோனைராஜ் (40), ...
மதுரை : மதுரை வைகை ஆற்றில் இறங்கிய அழகர் , பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, ராமராயர் மண்டபடியில், தசவதார நிகழ்ச்சியும், மைசூர் ராஜா மண்டபடியில் பூப்பல்லாக்கும் நிகழ்ச்சியில், ...
மதுரை: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ...
யானைக்கல் புது பாலத்தில் வாலிபர் கைது மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் படப்பாடி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் செந்தில்குமார் (28), இவர் சித்திரை திருவிழா ...
மதுரை : வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வதந்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தம் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் ...
மதுரை : மதுரையில் பாஜகவினர் சித்திரை திருவிழாவில், அழகர் இறங்கும் போது கூட்ட நெரிசலில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் ...
அசாம் வாலிபரை தாக்கிய 2 சிறுவர்கள் கைது மதுரை : அசாம் மாநிலம், சர்க்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்நாத் (25), இவர் மதுரை ஹோட்டலில் தண்ணீர் சப்ளை ...
மதுரை : மதுரையில், சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் விடிய விடிய பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு, பல்வேறு திருக்கண்களுக்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.