மதுரை பள்ளி மாணவ மாணவிகள் சாதனை
மதுரை: தலைநகர் டெல்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கடந்த 21 மற்றும் 22ம் தேதியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ...
மதுரை: தலைநகர் டெல்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கடந்த 21 மற்றும் 22ம் தேதியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் ...
விருதுநகர்: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர் ...
மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம் ...
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட ...
சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து கண்ணதாசன் 98வதுபிறந்தநாள் விழா அரசு பொதுத்தேர்வில் 10 ,12 ...
மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல் ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு ...
மதுரை : மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோணியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழா ஜெபம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இன்று முதல் ...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கோரிக்க மனு வழங்க பட்டது. அந்த ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாக மாணவ மாணவிகளுக்குஇலவச நோட்டு புத்தகம் ...
மதுரை: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய ...
மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. ...
மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக ...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து,கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...
மதுரை: மின்சார வாரியம் மற்றும் வனத்து எரறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை ...
மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில் ...
மதுரை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் ...
மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.