தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி ...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் ...
பக்ரீத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆறத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் ...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இறுதியாண்டு மாணவ மாணவிகள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...
மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் எந்த காயமும் ...
மதுரை : மதுரை கோயில் பாப்பாக்குடியில் பழைய இரும்பு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து. உடனடியாக காவல்துறை யினர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ...
மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக ...
மதுரை, மே 4, 2025: மதுரா கோட்ஸ் பாலம் அருகே இன்று அதிகாலை 1.45 மணியளவில் நடந்த HIT & RUN விபத்தில் மூன்று தசாப்தங்களாக காவல் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு கோரி அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முல்லை ஆற்று கால்வாயில் நாச்சி குளத்தில் மடையில் இருந்து வெளியேறும் நீரானது பொம்மன் ...
மதுரை: மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில்,ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி ...
மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னையின் ...
மதுரை: மதுரை நகரில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது. பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர் ...
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே, வலையன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வா ரவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வளையங்குளம் அரசு ஆரம்ப ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு ...
மதுரை: சோழவந்தான், மார்ச். சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு ...
மதுரை: நாடாளுமன்ற தேர்தலை-2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து , மதுரை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.