காப்பர் பொருட்கள் திருடிய நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட D. தம்மாண்டரப்பள்ளி கிராமத்தில் உள்ள மல்டி லிங் கம்பெனியில் தனஞ்சையன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் (20.05.2025) ஆம் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட D. தம்மாண்டரப்பள்ளி கிராமத்தில் உள்ள மல்டி லிங் கம்பெனியில் தனஞ்சையன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் (20.05.2025) ஆம் ...
கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திகிரி வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ஓசூர் To தேன்கனிக்கோட்டை சாலையில் S முதுகானப்பள்ளி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டர் பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து மாடு மேய்த்து வருவதாகவும் (16.05.2025) ...
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் என்பவருக்கு வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அஞ்செட்டி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலகுறி கூட்ரோடு அருகே வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கப்பக்கல் கிராமத்தில் பெட்டதம்மன் கோவில் அருகில் சட்டவிரோதமாக பணம் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்னூர் கிராமத்தில் உள்ள மெட்டல் மேன் கம்பெனியில் முத்துசாமி என்பவர் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (14.05.2025) ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எல்லை பகுதியில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் இரவு ரோந்து அலுவலில் இருந்தபோது (14.05.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 03.45 மணிக்கு குப்பம் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் துறையினர் ஓசூர் சீத்தாராம்மேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மன் நகரில் மாநிலத்திலேயே முதல் மையமாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மையத்தை மாவட்ட ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் குடியிருந்த வருவதாகவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குற்றவாளி குடிப்பதற்கு பணம் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள லோகநாதன் என்பவரது ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடக்கல் கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி SLV நகரில் சக்திகுமார் என்பவர் குடியிருந்து கொண்டு ஓசூர் அசோக் லேலண்டில் வேலை செய்து வருவதாகவும் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் (07.05.2025) ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த (03.05.2025) ஆம் தேதி காலை 06.15 மணியளவில் பத்மா என்பவர் தன் கணவரின் இருதய நோய் சிகிச்சைக்காக ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.