மதுபானங்களை திருடி சென்ற நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் சிகரலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் ...
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நக்கலய்யா(36). தனியார் நிறுவன ஊழியர் இவருடைய அண்ணன் சின்னைய்யா(38). இவர் நக்கலய்யாவின் குழந்தைகள் விளையடிக்கொண்டிருந்த போது சின்னையா ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NTR நகர் அருகே உள்ள காலி இடத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாளையம் கிராமத்திலுள்ள பிள்ளை செட்டி என்பவரது நிலத்தில் சட்டவிரோதமாக ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம வளங்களை கடத்துவதை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் தர்கா பஸ் ஸ்டாப் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சூவாடி பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுப்பட்டனர் . அப்போது அவ்வழியாக வந்த காரை நிறத்தி சோதனை ...
கிருஷ்ணகிரி : ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னியாளம் பகுதியில் உள்ள தனியார் கிரசரில் நவீன்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். (12.03.2025) ஆம் தேதி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் ஆனந்த் என்பவர் போச்சம்பள்ளி சிப்காட்டில் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் (16.03.2025) ஆம் தேதி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M - அக்ரஹாரம் கிராமத்தில் நஞ்சா ரெட்டி என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருவதாகவும் (17.03.2025) ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஒன்னல்வாடி பகுதியில் நேற்று வீட்டில் இருந்த லூர்துசாமி (70). எலிசபெத் (63). ஆகிய 2 முதியவர்களை மர்ம நபர்கள் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 12) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் நோக்கி ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்துகோட்டை கிராமத்தில் வனசோதனை சாவடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பஸ்தலபள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.