கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல வகையான பாரம்பரிய காய்கறிகள் ...
நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல வகையான பாரம்பரிய காய்கறிகள் ...
தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன ...
அன்றாடம் இரவில் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவராக இருந்தால், பின்வரும் பல்வேறு உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும். ஞாபக மறதி,எடை அதிகரித்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவு ...
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் ...
அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தயவுசெய்து உங்களை நீங்களே ...
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. ...
உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது ...
கோடைகாலத்தில் வெற்றிலை சாப்பிட்டால் 10 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிலையில் குறைந்த கலோரியும், கொழுப்பும் உள்ளது. இதில் அதிக ஈரப்பதம் இருப்பதால் கோடையில் நல்ல ...
ஜாக்கிரதை வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம் தவறான முடிவெடுக்கத் தூண்டும். ஆம் வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும் வெப்பக் கொடுமையால் ஐஸ் வாட்டரை ...
கல்லீரல் ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? உடலின் ரசாயன நிறுவனம் என்றால் அது கல்லீரல்தான். உடலில் உள்ள ரசாயனங்களை அடையாளம் கண்டு அதைக் கண்டெடுத்து, தேக்கி வைத்து ...
கோடை காலத்தில் மண் பானைகள் எங்கும் விற்பனைக்கு வருவதை பார்க்கிறோம். குளிர்ந்த தண்ணீர் விரும்பும் சாமானியர்களுக்கும் மண்பானைகள் ஏற்றது. இந்த மண் பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை ...
ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது. திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் ...
உடலில் இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத_உணவுகள்!!! எப்படி வண்டி ஓடுவதற்கு பெட்ரோல், டீசல் போன்றவை முக்கியமோ, அதேப்போல் உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் ...
செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது. நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் ...
வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று ...
இதய நோய் : இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது. உலக சுகாதார மையத்தின் ...
கடுமையான குளிர் உங்கள் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். இது உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடுமையான குளிர் நேரங்களில் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதை நீங்கள் ...
மாரடைப்பு - ஹார்ட் அட்டாக் (heart attack) என்பது தற்போது சர்வசாதாரணமாக பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. அதிலும், சர்க்கரை நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு ...
அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இப்படி தோன்றும் கருவளையத்துக்கு ...
நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.