Tag: Dindigul

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

கொலை வழக்கில் மர்ம கும்பலுக்கு குண்டாஸ்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் (31) என்பவரை கடந்த (08.10.2022) ம் தேதி தாண்டிக்குடி காவல் ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திகேயன், மற்றும் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ...

அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்,விழிப்புடன் இருக்க காவல்துறை அறிவுரை!

அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்,விழிப்புடன் இருக்க காவல்துறை அறிவுரை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாக இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனே 1930 ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

போக்சோவில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 வருடங்கள் சிறை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு (17), வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை ...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

கொலை வழக்கில் 2 நபர்களுக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (32.)என்பவரை மர்ம கும்பல் ...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம வாலிபர்கள் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் வழிப்பறி மற்றும் அய்யம்பாளையத்தில் பலசரக்கு கடை மேற்கூரையை உடைத்து ரூ.90 ஆயிரம் ...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

உண்டியலில் கைவரிசை காட்டியவர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியலில் திருட முயன்ற சுந்தர் என்பவர் கைது. கோவில் செக்யூரிட்டிகாளால் பிடித்து அடிவாரம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு, உண்டியலில் ...

சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை ரோந்து போலீசார் விசாரித்த போது சிறுமி வீட்டில் இருந்து வழி ...

ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திண்டுக்கல்: டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திரு.ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் ரெயில் ...

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய ...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

அம்பிளிக்கை ரோட்டில் ஐ.ஜி. தனிப்படையினரின் கஞ்சா வேட்டை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ரோட்டில் ஐ.ஜி. தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி, மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் வேகமாக வந்த காரை ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

மர்ம கொலையில் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது ...

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

தீவிர விசாரணையில் திருட்டு ஆசாமிகளுக்கு சிறை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக (TVS Excel) இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக நகர் ...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவல்துறையினர் வாழ்த்து!

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவல்துறையினர் வாழ்த்து!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு  தனி பிரிவில் பணி புரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சக்திவேல், அவர்கள் விருப்ப பணி ஒய்வு பெற்று ...

நாகம்பட்டி மக்களுடன் காவல்துறையினர்!

நாகம்பட்டி மக்களுடன் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பட்டி மற்றும் கருக்காம்பட்டி பகுதிகளில்  பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் ...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

வாகன சோதனையில் போதை கடத்தியவர்கள் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்த ...

சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு!

சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் கடந்த ஆண்டு தென் மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் ...

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ரெயில் தண்டவாள பகுதி நடைமேடை ...

தேர்வு  மையங்களில் S.P ஆய்வு!

தேர்வு மையங்களில் S.P ஆய்வு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.11.2022) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ...

சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர்

சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (26.11.2022), ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் ...

Page 23 of 26 1 22 23 24 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.