Tag: Dindigul

காவலரை நேரில் அழைத்து பாராட்டிய  S.P

காவலரை நேரில் அழைத்து பாராட்டிய S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான ஈட்டி எரிதல் ...

கைகளில் ஒளிரும் பட்டைகளுடன் காவல்துறையினர்

கைகளில் ஒளிரும் பட்டைகளுடன் காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் ...

இணைய மோசடி ரூ.1,09,000 உரியவரிடம் ஒப்படைப்பு

இணைய மோசடி ரூ.1,09,000 உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணபுரத்தை சேர்ந்த மல்லிகா (61), என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம் மர்ம நபர் ரூ.1,09,000/- பணத்தை ஏமாற்றியதாக மனுதாரர் ...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் காவல்துறையினர்!

பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் ...

சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ்

சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2022) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.K.பால்பாண்டி அவர்களுக்கு மாவட்ட ...

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய  S.P

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (28.12.2022) திண்டுக்கல் சரக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 சார்பு ஆய்வாளர்கள், 1 சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ...

678 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் ...

திருமணம் தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைதி கல்வியியல் கல்லூரியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், ...

தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தீர்வு!

தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தீர்வு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் ...

சிறுமலையில் அதிரடி வேட்டை!

சிறுமலையில் அதிரடி வேட்டை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் , சிறுமலை வனச்சரகத்திற்குட்பட்ட தவசிமடை கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ( அருவி பள்ளம் என்னும் இடம் ) சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ...

இணைய மோசடியில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரிதம்!

இணைய மோசடியில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரிதம்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ராஜகாபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவருக்கு ஆன்லைன் மூலம் ரோபோ மென்பொருள் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.1,20,000/- பணத்தை ...

ஆயுதப்படை காவலர்களுடன் காவல்துறை துணைத் தலைவர்

ஆயுதப்படை காவலர்களுடன் காவல்துறை துணைத் தலைவர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் (20.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் ...

சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் அலுவலகத்தை இன்று 19.12.2022 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ...

அமைச்சு பணியாளர்களிடம் காவல்துறை துணைத் தலைவர்

அமைச்சு பணியாளர்களிடம் காவல்துறை துணைத் தலைவர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் அலுவலகத்தை  (19.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

வியாபாரியை தாக்கிய கடைக்காரர் கைது

திண்டுக்கல் :  பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் வியாபாரியை செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்பவர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

போதைப் பொருள் பற்றி பொதுமக்களிடம் S.P

போதைப் பொருள் பற்றி பொதுமக்களிடம் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள்  (14.12.2022), திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே பொதுமக்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், ...

இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த துரையரசு 20. என்பவருக்கு ஆன்லைன் மூலம் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.85,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் ...

அரசு மதுபான கடை ஊழியரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாறை பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மதுபான கடையில் பணியில் இருந்த ஊழியரை பாட்டிலை உடைத்து குத்திய ...

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181 குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று பொதுமக்களிடையே போக்சோ சட்டம் ...

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் 31. இவர், கடந்த மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டிவீரன்பட்டி பகுதியை ...

Page 22 of 26 1 21 22 23 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.