Tag: Dindigul

பட்டப்பகலில் துணிகர கொள்ளை முயற்சி

பட்டப்பகலில் துணிகர கொள்ளை முயற்சி

திண்டுக்கல் :   திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை கட்டி போட்டு ...

மாணவர்களுடன் காவல் கண்காணிப்பாளர்

மாணவர்களுடன் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (24.01.2023) சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ...

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஓட்டுநர்கள் காண கண் பரிசோதனை முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிலுவத்தூர் சாலையில் ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த ...

திண்டுக்கல் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள கருங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(43) இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் ...

வாலிபரை கௌரவித்த S.P

வாலிபரை கௌரவித்த S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வேடசந்தூர் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 43. என்பவரை ...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ...

மக்களிடம் காவல்துறையினரின் தீவிரம்

மக்களிடம் காவல்துறையினரின் தீவிரம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு ...

தாலுகா காவல் நிலையத்தில் தமிழர் திருநாள்

தாலுகா காவல் நிலையத்தில் தமிழர் திருநாள்

திண்டுக்கல் :  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் A.D.S.P வெள்ளைச்சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ...

பாதயாத்திரை பக்தர்களுக்கு  பாதுகாப்பு பொருட்கள்

பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் மேல் சட்டை ...

காவல் ஆய்வாளர் தலைமையில்  சிறப்பு விழா

காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விழா

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலையத்தில் பொங்கல் விழா காவல் நிலைய ஆய்வாளர் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காவல் நிலைய சார்பு ...

பெங்களூருலிருந்து கடத்தல் வாலிபர்கள் கைது

பெங்களூருலிருந்து கடத்தல் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல்லுக்கு பெங்களூருவில் இருந்து ஈச்சர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக S.P பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி தனிப்படையினர் சிறுநாயக்கன்பட்டி ...

சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடம் பிடித்த காவல் நிலையம்

சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடம் பிடித்த காவல் நிலையம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இப்பட்டியலில் சிறந்த காவல் நிலையமாக திண்டுக்கல் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

திண்டுக்கல்" திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பாக இன்று 13.01.2023 சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் ...

பாதுகாப்பு நலன் கருதி அறிவுரைகள் கூறி வரும் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ...

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் மற்றும் ...

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசாம்பட்டியை சேர்ந்த ஜோதி என்பவரை கடந்த 29-11-2022 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் என்பவரை ...

தங்கப்பதக்கம் பெற்ற காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான ஈட்டி எரிதல் போட்டியில் ...

Page 21 of 26 1 20 21 22 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.