Tag: Dindigul

அய்யலூரில் காவல்துறையினர் குவிப்பு

அய்யலூரில் காவல்துறையினர் குவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து ...

வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் லாரி

வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் லாரி

திண்டுக்கல் :  திண்டுக்கல்  தாடிக்கொம்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு செந்தில்குமார், ஆகியோர் தாடிக்கொம்பு அடுத்த காப்பிளியபட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ...

தொழிற்சாலைகளில் சரக காவல்துறை துணைத் தலைவர்

தொழிற்சாலைகளில் சரக காவல்துறை துணைத் தலைவர்

திண்டுக்கல் :  திண்டுக்கல், வேடசந்தூர் பிரசன்னா, சித்தி விநாயகர் மற்றும் ஆதிசங்கரா தொழிற்சாலைகளில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார், தலைமையில் மாவட்ட S.P.பாஸ்கரன் முன்னிலையில் ...

வழிப்பறில் வாலிபருக்கு சிறை!

சீரிய முயற்சியால் வாலிபருக்கு கடுங்காவல் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

தீவிர ஆய்வில் சிக்கிய கைவரிசை ஆசாமி

திண்டுக்கல் :  திண்டுக்கல் அரசு மருத்துவமனை, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

பழனியில் 4 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அண்ணாநகரை சேர்ந்த சதீஷ் ஆனந்த் ( 52), இவர் பழனியில், தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். சதீஷ் ஆனந்த் தனது ...

அமைச்சுப் பணியாளர்களுடன் S.P யின் சிறப்பு நிகழ்ச்சி

அமைச்சுப் பணியாளர்களுடன் S.P யின் சிறப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.03.2023) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் காவல் அலுவலகத்தில் ...

தொழிலாளர்களின் நலன் குறித்து S.P

தொழிலாளர்களின் நலன் குறித்து S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள வேதா தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளிடம் இன்று திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன், நேரில் சென்று தொழிலாளர்களின் நலன் ...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

சீரிய முயற்சியில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டி என்ற பபூன் பாண்டி ...

பள்ளி மாணவிகளுடன் காவல் ஆய்வாளர்

பள்ளி மாணவிகளுடன் காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள், மற்றும் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் ...

பல்வேறு குற்றங்கள் குறித்து S.Pயின் தீவிரம்

பல்வேறு குற்றங்கள் குறித்து S.Pயின் தீவிரம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் பகுதியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் ...

சிறையில் உள்ள கைதிகளுக்கு மனநல மறுசீராய்வு

சிறையில் உள்ள கைதிகளுக்கு மனநல மறுசீராய்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழ்நாடு மனநல மறுசீராய்வு மன்றம் தலைவர் முன்னாள் நீதிபதி பாலசுந்தர குமார், தலைமையில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

அய்யம்பாளையம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியை ...

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்த S.P

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்த S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகுடீஸ்வரன், பழனி தாலுகா ...

கொல்கத்தாவில் அசத்திய தமிழக காவல்துறை

கொல்கத்தாவில் அசத்திய தமிழக காவல்துறை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

3 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலியில் தனியார் சிமெண்டு ஆலையின் முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு (55), இவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோ ...

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.மரிய சாலமன்ராஜ், (64) அவர்கள் (20.02.2023)ம் தேதி ...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

15 பேருக்கு அதிரடியாக குண்டாஸ்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் கடந்த (25.12.2022)- ம்தேதி ஒரு வீட்டில் கூட்டுக் கொள்ளை வழக்கில் 15 நபர்களை ...

சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி ...

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு ...

Page 19 of 26 1 18 19 20 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.