Tag: Dindigul

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துமிச்சிபாளையம் பகுதியைச் ...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

சீரிய முயற்சியால் பாலியல் குற்றவாளிக்கு சிறை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் சிறுமியை பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக முருகன்(57) என்பவரை போக்சோ வழக்கில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் ...

மனநிலை பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

மனநிலை பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

திண்டுக்கல் :  பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த திருமதி.பேபி என்பவர், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி வெயில் தாக்கம் தாங்காமல் மயங்கி ...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட நீலமலைக்கோட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாடி, தனியார் தோட்டத்தில் வைத்து கறி சமைத்த நீலமலைக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (34), அவரது ...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

சூடு வைத்து சித்ரவதை செய்த பெயிண்டர் கைது

திண்டுக்கல் :  எரியோடு அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளான். முத்துலட்சுமி, கணவன் இறந்து விட்டதால் மகனுடன் அப்பகுதியை சேர்ந்த ...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

தீவிர ரோந்தில் பட்டாகத்தியுடன் வாலிபர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் ராமராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் ...

OTP மூலம் வங்கி கணக்கில் 1,60,000 திருட்டு

OTP மூலம் வங்கி கணக்கில் 1,60,000 திருட்டு

திண்டுக்கல் :  திண்டுக்கல், ஆத்தூரை அடுத்த சித்திரேவை பிரியா. இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் வங்கியில் இருந்து மேனேஜ் பேசுவதாக கூறி ஓடிபி பெற்றுக்கொண்டு ...

இணையவழியில் மோசடி பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் மோசடி பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை டிசம்பர் மாதம் 2022-ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் ...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

170 பவுன் நகையில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் சிமென்ட் ஆலையில் சீனியர் மேலாளர் திருநாவுக்கரசு (55). வீட்டில் கடந்த பிப்.-21ம் தேதி இரவில் புகுந்த மர்ம ...

விரல் ரேகை நிபுணர் தேர்வில் வெற்றி பெற்ற காவல்துறையினர்

விரல் ரேகை நிபுணர் தேர்வில் வெற்றி பெற்ற காவல்துறையினர்

திண்டுக்கல் :  டெல்லியில் தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்திய நடைபெற்ற விரல் ரேகை நிபுணர் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட விரல் ரேகை ...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

படுகொலை செய்த மர்ம நபர் அதிரடி கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் அப்துல் லத்தீப் என்பவர் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக நகர் மேற்கு காவல் ...

100 பவுன் நகை 20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

100 பவுன் நகை 20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

திண்டுக்கல்  :  திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மிகப்பெரிய அளவில் கொள்ளை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப் ...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

1050 கிலோ அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் பழனி பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் ...

215 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை

215 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள், DSP அலுவலகங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...

இரவில் அதிரடியாக வாகன சோதனை

இரவில் அதிரடியாக வாகன சோதனை

திண்டுக்கல் : (08.04.2023), திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா சந்திப்பில் (07.04.2023) அன்று பாரத பிரதமர் வருகை மற்றும் வார விடுமுறை ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

போதையில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்த வாலிபர் பலி

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி மணி பிரகாஷ் வயது (29),தகப்பனார் பெயர் காளியப்பன் அரண்மனை புதூர் புதுச்சத்திரம் ஆத்தூர் தாலுகா திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் கோபால்பட்டி அருகே ஓடும் பஸ்ஸில் தமயந்தி என்பவர் சொத்து தகராறு காரணமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டத்தை சேர்ந்த முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை அடையாளம் ...

Page 17 of 26 1 16 17 18 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.