Tag: Dindigul District Police

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவிற்கு முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டி பகுதியில் ...

காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப பார்வையிட்டு காவலர்களுக்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குத்துவிளக்குகள் திருடிய பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த 2 அடி நீளமுள்ள 3 குத்துவிளக்குகள், 1 அடி நீளமுள்ள 1 குத்துவிளக்கு ஆகிய ...

புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ...

கடைகளில் திடீர்  தீ விபத்து

கடைகளில் திடீர் தீ விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி திருஆவினன்குடி கோவில் எதிரே உள்ள சன்னதி வீதியில் உள்ள ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நந்தவனபட்டி அருகே ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35). என்பவர் நிறுத்தி ய டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக ...

கொலை வழக்கில் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர ...

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், ...

டிராக்டர் மீது கார் மோதி விபத்து

டிராக்டர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து. ...

கொலை வழக்கில் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த(17). வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22). என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து ...

காவலர்களின் வருடாந்திர  கவாத்து பயிற்சி நிறைவு விழா

காவலர்களின் வருடாந்திர கவாத்து பயிற்சி நிறைவு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிலாப்பாடி ஆயுத படை மைதானத்தில் ஆயுத படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழாவில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் ...

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது

திண்டுக்கல்: யானை தந்தம் விற்க முயன்றவர்களை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வன தடுப்பு குற்ற பிரிவினர் கைது செய்த நிலையில் சிறுமலை வனச்சரகத்தில் வைத்து ...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.01.2025) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரம் ...

காவல் ஆய்வாளருக்கு பதவி உயர்வு

காவல் ஆய்வாளருக்கு பதவி உயர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ரமேஷ் குமார் துணை கண்காணிப்பாளராக  பதவி உயர்வு. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ...

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதனை ஏ.எஸ்.பி. சிபின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீஸ் ...

காவல் நிலையத்தில்  குடியரசு தின விழா

காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ...

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் ...

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (25.01.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "வாக்காளர் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எருமநாயக்கன்பட்டி பிரிவு அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ...

Page 9 of 39 1 8 9 10 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.