Tag: Dindigul District Police

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல் ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து ...

தலைமறைவு குற்றவாளி கைது

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி ...

கொலை வழக்கில் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் வினித் (எ) ராமு இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் செம்பட்டி ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.04.2025) திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் திண்டுக்கல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மோசடி செய்த வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிரபல குற்றவாளி அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பெருமாள் புதூர் சின்ன காந்திபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேருந்துக்காக காத்திருந்த போது சென்னையை சேர்ந்த சுரேஷ் ...

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் 1299 SI பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே3.2025. இந்த தேர்வுக்கான கட்டணமில்லா இலவச ...

வாகனங்கள் மோதி விபத்து

வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி. அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் பலர் காயம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் காயம் ...

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ...

கொலை வழக்கில் கைது

முதியவர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் மண்பானை கடையில் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர்(70). என்பவர் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம் ...

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் ராஜா, சந்திரசேகர்,சக்தி சண்முகம்,ராகவன், மதன்ராஜ் ஆகியோர் நேற்று புருவிய ...

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மேற்பார்வையில் பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன்.சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து ...

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வாத கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி நகர காவல் துறை ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ...

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பாக தீ தொண்டு வாரத்தினை முன்னிட்டு PSNA பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. ...

Page 9 of 44 1 8 9 10 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.