Tag: Dindigul District Police

காவல்துறையினர் அதிரடி சோதனை

காவல்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சக்தி, சண்முகம், நாகராஜ், ...

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ...

டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் டவுன் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, ராஜசேகர்,வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (13). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கிணற்றில் தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், பொன்னுமாந்துரை புதுப்பட்டி, MGR- நகர் அருகே உள்ள கிணற்றில் ஒச்சம்மாள்(11), தமிழ்ச்செல்வி(10) ஆகிய 2 சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நகை திருடிய வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 17ஆம் தேதி உடைத்து மர்ம நபர் 7 பவுன் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை ...

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு நிறைவு பாராட்டு சான்றிதழ்

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு நிறைவு பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.07.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 1)திரு.M.பரமசாமி அவர்கள், ...

இரயில் நிலையத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய ...

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று திண்டுக்கல் இரயில் நிலையம் வந்த போது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு வடமதுரை அருகே கோப்பம்பட்டி பிரிவு அருகே மணல் பிளாண்டுக்கு தண்ணீர் கொண்டு சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்து ...

ஆண் சடலம்

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே ஆற்றில் மூழ்கி செல்வராஜ் என்பவரது மகள் ஸ்ரீ தாரணிகா (வயது 11) பரிதாபமாக ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (26.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தாக்குதலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23). ...

Page 9 of 49 1 8 9 10 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.