பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூர் மலை கிராமம் செல்லும் பாதையில் வடகாடு பகுதியில் தீயணைப்புத் துறையும் வனத்துறையும் இணைந்து வடகாடு பொதுமக்களுக்கு தீ ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட், நாகல்நகர், காந்திமார்க்கெட், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின் தொடக்கம் முதல் திருவிழா முடிவடையும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சேம்பர்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.03.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின் படி, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மாசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் நடக்க வேண்டும் மற்றும் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தவசிமடை பகுதியில் ஒரு கும்பல் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ...
திண்டுக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மருங்காபுரி கருமலையான் மணக்காட்டூர் சிக்கந்தர் ஆகிய இருவரையும் நத்தம் காவல் சார்பு ஆய்வாளர்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், பொதுமக்கள் கூடுகின்ற பொது இடங்களான பேருந்து நிலையங்களில் குழந்தைகள் கடத்தல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு வட்டம் பேகம்பூர் எஸ் ஏ எம் ரைஸ் TNCSC அரவை முகவர் மில்லில் பொது விநியோகத் திட்ட அரிசி பாலிஷ் செய்து கொடுப்பதாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது இது தொடர்பாக நகர் மேற்கு, தாலுகா, வேடசந்தூர் உள்ளிட்ட காவல் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்கான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது. ரஞ்சித்குமார் வளர்க்கும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.