Tag: Dindigul District Police

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த ...

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: பழனி காரமடை மருத்துவ பூங்கா பகுதியில் கஞ்சா விற்பதாக டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது நகர சார்பு ஆய்வாளர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய ...

இரயில்வே நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

இரயில்வே நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே நிலையத்தில் காச்சிக்குடா (ஹைதராபாத்) To மதுரை வரை செல்லும் வண்டி காச்சிக்குடா to மதுரை வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது

திண்டுக்கல்: கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38). என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி - திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ...

இரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி ...

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

கொலை வழக்கில் கைது

போதை காளான் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு ...

கொலை வழக்கில் கைது

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50). ...

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

திண்டுக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48). இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38). என்பவர் ...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு ...

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ...

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது ...

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி ...

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில் ...

Page 7 of 49 1 6 7 8 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.