கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த ...
திண்டுக்கல்: பழனி காரமடை மருத்துவ பூங்கா பகுதியில் கஞ்சா விற்பதாக டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது நகர சார்பு ஆய்வாளர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய ...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே நிலையத்தில் காச்சிக்குடா (ஹைதராபாத்) To மதுரை வரை செல்லும் வண்டி காச்சிக்குடா to மதுரை வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக ...
திண்டுக்கல்: கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38). என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி - திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50). ...
திண்டுக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48). இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38). என்பவர் ...
திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.