Tag: Dindigul District Police

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ வைத்தனர். மேலும் ...

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பூட்டை ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

திண்டுக்கல்லில் பிக்பாக்கெட் திருடிய இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது இவரின் செல்போனை திண்டுக்கல் சீலப்பாடி சேர்ந்த தனபால் மகன் ராஜா(32). ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

பெட்ரோல் குண்டு வீசிய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55). என்பவர் வீட்டில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பிரபல கஞ்சா விற்பனையாளர்கள் கைது

திண்டுக்கல்: பழனியில் பள்ளி சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பள்ளி சிறுவர்களுக்கு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் உத்தரவின் ...

கொலை வழக்கில் கைது

செயினை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா(41). இவர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் விசேஷத்திற்காக வந்திருந்தபோது இருசக்கர வாகனத்தை(Scooty) அருகே நிறுத்தி இருந்தார். மர்ம ...

கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது

கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30). இவர் பன்றி கறிக்கடை நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31 ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ...

கொலை வழக்கில் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49). அவரின் மனைவி புஷ்பா(42). ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் ...

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவன் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற ...

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் - மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் ...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (11.10.2025 ) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், ...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தொழிலாளி வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே உள்ள வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை மகன் சுபாஷ் சந்திரபோஸ்(33). இவர் கூலி தொழிலாளர். இந்நிலையில் இவர் வயிற்றுவலி காரணமாக மன உளைச்சலில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், பாறைப்பட்டியை சேர்ந்த செட்டியப்பன் ...

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா டிரஸ்ட்டை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வாலிபர் பேருந்தில் விழுந்து உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு முள்ளிப்பாடி அருகே சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த அரசு ...

Page 5 of 49 1 4 5 6 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.