Tag: Dindigul District Police

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு ...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள் ...

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (17.02.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன், ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி ...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலித் தொழிலாளி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன் ...

பேருந்து மோதி விபத்து

பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே டிப்பர் லாரி அதிவேகமாக எதிர் வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் ...

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ...

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ) ...

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது ...

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் ...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று ...

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி மலை சாலை பகுதியில் மேல்பள்ளம் என்னும் இடத்தில் திடீரென வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்,IPS அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட ...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சா கடத்தி வந்தார். இவரை மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ...

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் ...

Page 37 of 44 1 36 37 38 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.