புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சா கடத்தி வந்தார். இவரை மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் அமைந்துள்ள புனித சந்தியகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இதில் 615 காளைகள் 430 மாடுபுடி வீரர்கள் ...
திண்டுக்கல் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி ...
திண்டுக்கல்: (6.02.2024) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புது மாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சரக துணை கண்காணிப்பாளர். உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன் தலைமையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து துறை வட்டார அலுவலர் திரு.சுரேஷ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.01.2024) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகுடீஸ்வரன், பாண்டி, முத்துசாமி, ராமராஜ், பரமன், பாக்கியம், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மணியக்காரன்பட்டி அருகே பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சாலையில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி" ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நன் மதிப்பையும், அன்பையும் பெற்ற அம்பாத்துரை & சின்னாளப்பட்டி சரக காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் அவர்கள் பணி ...
திண்டுக்கல்: பழனி அருகே சண்முகநதியில் புறகாவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீரதிப் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் திறந்து வைத்தார். மேலும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் எல்லைக்குட்பட்ட அங்கு விலாஸ் அருகே கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த கார் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த கேமராவை திருடிய வாலிபரை பிடிக்க ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சுகுமார் அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.