Tag: Dindigul District Police

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சா கடத்தி வந்தார். இவரை மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ...

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் ...

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் அமைந்துள்ள புனித சந்தியகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இதில் 615 காளைகள் 430 மாடுபுடி வீரர்கள் ...

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

திண்டுக்கல் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி ...

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

திண்டுக்கல்: (6.02.2024) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புது மாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சரக துணை கண்காணிப்பாளர். உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன் தலைமையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு ...

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து துறை வட்டார அலுவலர் திரு.சுரேஷ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து ...

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.01.2024) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகுடீஸ்வரன், பாண்டி, முத்துசாமி, ராமராஜ், பரமன், பாக்கியம், ...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை ...

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மணியக்காரன்பட்டி அருகே பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சாலையில் ...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி" ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் ...

காவல் ஆய்வாளர்களுக்கான பணிமாறுதல் விழா

காவல் ஆய்வாளர்களுக்கான பணிமாறுதல் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நன் மதிப்பையும், அன்பையும் பெற்ற அம்பாத்துரை & சின்னாளப்பட்டி சரக காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் அவர்கள் பணி ...

புதியகாவல் நிலையத்தை காவல் ஆய்வாளர் திறப்பு

புதியகாவல் நிலையத்தை காவல் ஆய்வாளர் திறப்பு

திண்டுக்கல்: பழனி அருகே சண்முகநதியில் புறகாவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீரதிப் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் திறந்து வைத்தார். மேலும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கேமராவை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் எல்லைக்குட்பட்ட அங்கு விலாஸ் அருகே கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த கார் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த கேமராவை திருடிய வாலிபரை பிடிக்க ...

பொது இடங்களில் புகைபிடித்த நபர்களுக்கு அபராதம்

பொது இடங்களில் புகைபிடித்த நபர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ...

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சுகுமார் அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல் ...

Page 29 of 35 1 28 29 30 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.