கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். தங்கமுனியசாமி சார்பு ஆய்வாளர்.விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஷிபா மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த டெல்பின்சுதா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...
திண்டுக்கல்: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மிக சிறப்பாக சென்னை தலைமை அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் அதிரடி ரவுடிகள் வேட்டை நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் ரவுடி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ADSP. மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ...
திண்டுக்கல் : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை ஆளுநர்களுக்கு தேர்தல் பணியாற்றுமைக்கு சான்றிதழும் பாராட்டும் தெரிவித்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (13.07.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த ஜூலை-10ம் தேதி பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் , சந்தானகுமார் , பிரேம்குமார் ,முரளிதரன் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் எம். வி.எம் நகர் புஷ்பலதா என்பவரது வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 61 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.