பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய நபர்கள் கைது
திண்டுக்கல்: பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல், கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் ...
திண்டுக்கல்: பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல், கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா(48).இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நல கோளாறு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல். திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள, புதுபட்டியில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை நத்தம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பாக ஆயக்குடி மரத்தடி மையத்தின் மாணவர்களுக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 540 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி ...
திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28).இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் உள்ள இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக ...
திண்டுக்கல்: பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட ...
திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, தாமரைப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயுதப்படை காவலர் விக்னேஷ் (2017 batch) ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11.05.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் முருகன் என்பவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ...
திண்டுக்கல் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரின்ஸ் கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்ற ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி, நடுப்பட்டியில் நள்ளிரவு கூலித்தொழிலாளி ஆண்டார் என்பவரை வெட்டி படுகொலை செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ் பாய்ந்தது.திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா(32). என்பவரை, ...
திண்டுக்கல்: திண்டுக்கல், NGO-காலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்பவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது முத்தழகுப்பட்டி ஓத சாமி கோவில் அருகே சென்றபோது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.