Tag: Dindigul District Police

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே கரடிப்பட்டியை சேர்ந்த வெள்ளிமலை என்பவர் அதே பகுதியில் அவரது தோட்டத்தில் காரை பின்னோக்கி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக காருடன் கிணற்றில் ...

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

திண்டுக்கல்: தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில் அந்தோணி தாஸ் என்ற வாலிபரை சக்திவேல் என்பவர் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அந்தோணி தாஸ் திண்டுக்கல் அரசு மருத்துவக் ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

வேன் மோதிய விபத்தில் நபர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி அருகே சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய ராஜ்குமார் என்பவரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சுங்கச்சாவடி அடித்து உடைப்பு 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் பகுதியில் மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ...

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட  கார்கள் பறிமுதல்

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட கார்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது தன்னுடைய சொந்த காரை வாடகை வாகனமாக பயன்படுத்தி பயணிகள் ஏற்றி ...

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து 05.03.2024 ஆம் தேதியுடன் விருப்ப பணி ஓய்வு பெற்ற திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குறி சொல்வது போல் நடித்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் குறி சொல்வது போல் நடித்து பெண்களிடம் நகையை பறித்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர். திருச்சி தொட்டியம் ...

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.C.பாலசுப்பிரமணி அவர்கள்,மாவட்ட காவல் கட்டுப்பாட்டு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி 25-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன்(63). என்பவரை நேற்று அங்குவிலாஸ் இறக்கம் மக்கான் தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கீரனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா தொப்பம்பட்டியில் உள்ள SBI ATM கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்தில் உடனடியாக விரைந்து சென்று ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்களை கைது செய்தார். ...

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் உள்வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ...

Page 27 of 35 1 26 27 28 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.