Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, அவதார் செராமிக்ஸ் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனம் ...

கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு, வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றனர். இதே ...

எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா அறை திறப்பு

எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா அறை திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ...

சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஊர் காவல் படையில் 20 வருடத்துக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்அ.பிரதீப்,இ. கா. ...

கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் வாலிபர் கைது

கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது கொடைக்கானல் டிசம்பர் 20 கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவத்தன்று கலையரங்கம் பகுதியில் வாகன ...

எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (20.12.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...

காட்டு பன்றி இறைச்சியை சமைத்த நபர்கள் கைது

காட்டு பன்றி இறைச்சியை சமைத்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த சாப்பிட்ட இசிசிரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ...

கொலை வழக்கில் கைது

பழனியில் போலி நிருபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர சொட்டர் கடைகளில் நிருபர் என கூறி மிரட்டி பணம் வாங்கிய அடிவாரம் அண்ணாசெட்டி பகுதியை சேர்ந்த ...

வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: மதுரை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 பிரிவுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனபாக்கியம் நகைக்கடையில் வரி ...

அரசு பேருந்து மோதி விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி சந்தியா(29). கழுத்தில் அணிந்திருந்த 7 ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தச்சு வேலை செய்பவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே சின்னகாமலாபுரம் பகுதியை சேர்ந்த வில்சன்ஆசாரி(65). இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பாறை கற்களை உடைத்து எடுத்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் குஜிலியம்பாறை அருகே பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் ...

மருத்துவமனையில் தீ விபத்து

மருத்துவமனையில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் சிட்டி எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் இரவு சுமார் 9.45 மணியளவில் மருத்துவமனையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகில் அய்யலூர் வார சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருச்சி சேர்ந்த காஜாமைதீன்(56). என்பவரை வடமதுரை காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ...

பூட்டிய வீட்டில் மர்ம நபர் திருட்டு

பூட்டிய வீட்டில் மர்ம நபர் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் கிராமம் தாசிரிபட்டில் வசிக்கும் பழனியம்மாள் க/பெ பழனிச்சாமி வயது (60).(11.12.24)புதன்கிழமை காலையில் வீட்டில் வைத்துவிட்டு சென்ற பணம் ரூபாய் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொசு மருந்து அடிக்கும் ஊழியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மார்க்கெட் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக அறைக்குள் நகராட்சி கொசு மருந்து அடிக்கும் ஊழியர் பாபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பண மோசடி செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குரும்பட்டியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி(60). இவர் சாணார்பட்டி தவசிமடைய சேர்ந்த ஜோசப்(44). என்பவருக்கு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ...

Page 22 of 50 1 21 22 23 50
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.