Tag: Dindigul District Police

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி- கொடைக்கானல் சாலை பிரிவு அருகே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இவ்விபத்தில் ...

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில் ...

பதக்கம் பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய S.P

பதக்கம் பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்திய குடியரசு தலைவர் பதக்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதக்கம் ...

பேருந்து டிரைவர், நடத்துனரை தாக்கிய 2பேர் கைது

பேருந்து டிரைவர், நடத்துனரை தாக்கிய 2பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானலில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது செண்பகனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மதுரையை சேர்ந்த அண்ணன் ஷேக்முகமது, தம்பி பாசித் ...

காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர் சிறைகாவலர் மற்றும் தீயணைப்புத்துறை பொது ஆட்சேர்ப்பு பணியிடங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்வான கூடுதல் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்மமான முறையில் வாலிபர் மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைரோடு To அம்மையநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் புற்கள் நிறைந்த பகுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ...

30 நாட்டு வெடிகள் கிடந்தது தொடர்பாக 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கலைநகர் பகுதியில் 30 நாட்டு வெடிகள் (திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும்) கிடந்தன. மேற்படி வெடிகளை நத்தம் போலீசார் பறிமுதல் செய்து காவல் ...

சரக்கு வாகனத்தை திருடிய நபர்களை துரத்திப் பிடித்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல், பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தாலுகா காவல் நிலையத்திற்கு ...

மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. நகர செயலாளருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர்முகமது (47). தமிம்அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி ...

கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி

கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாடிக்கொம்பு, விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் பெரியசாமி(52). என்பவர் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ...

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, ...

கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மல்லணம்பட்டி அருகே கஞ்சா விற்ற சேர்ந்த கதிரேசன்(48). அவரது மனைவி பாண்டியம்மாள்(40). மற்றும் செல்வகுமார்(25).(17). வயது சிறுவன் ஆகிய 4 பேரை ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

தொழிலாளி மர்மமான மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி ரோடு, முருகபவனம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(50). என்பவர் மர்மமான முறையில் மரணம். கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சம்பவ இடத்தில் ...

கடன் பெற்று மோசடி செய்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த பழனி(60). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் அழகம்பட்டியை சேர்ந்த ராஜா(35). என்பவர் ரூ.16 ...

தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்

தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக அதே ஊரை சேர்ந்த முனியாண்டி(55). பணியாற்றினார். சிவா என்பவர் கடந்த 14-ம் ...

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவிகள்

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பைக் ரேசர்கள் தேவையற்ற இளைஞர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்களை முழுவதும் அப்பகுதியில் வரவிடாமல் ...

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல்லில் உள்ள கரடிச்சோலை பகுதியில் அருவி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காட்டு மாடுகள் எப்போதும் முகாமிட்டிருக்கும். இந்த வனப்பகுதி வனத்துறையினரால் பல ஆண்டுகளாக மூடப்பட்டு, ...

காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விஸ்வரூபம் எடுத்த போதை காளான் சர்ச்சை.ஒரே நாளில் 16 பேர் சிக்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் ...

தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் நகர் துணை கண்காணிப்பாளர்.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் ...

Page 20 of 39 1 19 20 21 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.