சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.01.2025) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.01.2025) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ரமேஷ் குமார் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதனை ஏ.எஸ்.பி. சிபின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீஸ் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (25.01.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "வாக்காளர் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எருமநாயக்கன்பட்டி பிரிவு அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK ...
திண்டுக்கல்: திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே மினி பேருந்தில் அதிக மாணவிகளை ஏற்றுக் கொண்டு படியில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.வந்திதா பாண்டே. இ.கா.ப. மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
திண்டுக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி இரண்டு மாணவர்கள் படுகாயம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், R.M.காலனி 8-வது தெரு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(29). இவர் திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் காவலர்கள் பொன்னகரம் அருகே ராமபிரபா ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.