சரக்கு வேன் மோதி உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி- கொடைக்கானல் சாலை பிரிவு அருகே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இவ்விபத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்திய குடியரசு தலைவர் பதக்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதக்கம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானலில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது செண்பகனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மதுரையை சேர்ந்த அண்ணன் ஷேக்முகமது, தம்பி பாசித் ...
திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர் சிறைகாவலர் மற்றும் தீயணைப்புத்துறை பொது ஆட்சேர்ப்பு பணியிடங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்வான கூடுதல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைரோடு To அம்மையநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் புற்கள் நிறைந்த பகுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கலைநகர் பகுதியில் 30 நாட்டு வெடிகள் (திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும்) கிடந்தன. மேற்படி வெடிகளை நத்தம் போலீசார் பறிமுதல் செய்து காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தாலுகா காவல் நிலையத்திற்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர்முகமது (47). தமிம்அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாடிக்கொம்பு, விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் பெரியசாமி(52). என்பவர் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மல்லணம்பட்டி அருகே கஞ்சா விற்ற சேர்ந்த கதிரேசன்(48). அவரது மனைவி பாண்டியம்மாள்(40). மற்றும் செல்வகுமார்(25).(17). வயது சிறுவன் ஆகிய 4 பேரை ...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி ரோடு, முருகபவனம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(50). என்பவர் மர்மமான முறையில் மரணம். கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சம்பவ இடத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த பழனி(60). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் அழகம்பட்டியை சேர்ந்த ராஜா(35). என்பவர் ரூ.16 ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக அதே ஊரை சேர்ந்த முனியாண்டி(55). பணியாற்றினார். சிவா என்பவர் கடந்த 14-ம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பைக் ரேசர்கள் தேவையற்ற இளைஞர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்களை முழுவதும் அப்பகுதியில் வரவிடாமல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல்லில் உள்ள கரடிச்சோலை பகுதியில் அருவி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காட்டு மாடுகள் எப்போதும் முகாமிட்டிருக்கும். இந்த வனப்பகுதி வனத்துறையினரால் பல ஆண்டுகளாக மூடப்பட்டு, ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விஸ்வரூபம் எடுத்த போதை காளான் சர்ச்சை.ஒரே நாளில் 16 பேர் சிக்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் நகர் துணை கண்காணிப்பாளர்.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.