Tag: Dindigul District Police

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

பணம் மோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிட்பண்ட்ஸ் நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்ததாக பொதுமக்கள் சிறைபிடித்து அவரை அடிவார காவல் நிலையத்தில் ...

காவல்துறையினரின் உதவும் கரங்கள் சார்பாக பங்களிப்பு நிகழ்ச்சி

காவல்துறையினரின் உதவும் கரங்கள் சார்பாக பங்களிப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : தமிழ் நாடு காவல்துறையில் கடந்த (1.12.2003), ஆண்டு பணியில் சேர்ந்து கடந்த (1.3.2024), ம் தேதி உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்த திண்டுக்கல் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஒ.வை தாக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம் கிராமம் கிராம நிர்வாக அலுவலராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அலுவல் சம்பந்தமாக வந்தார். அப்போது ...

தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது

தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது நில அளவையரின் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் இடைத்தரகர் சதீஷ்குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ...

பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்

பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடைக்கனூர் பகுதியில் நேற்று விபத்தில் இறந்த கொண்டையம்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் கருப்பசாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ...

பேருந்து மினிவேன் மோதி இளைஞர் உயிரிழப்பு

பேருந்து மினிவேன் மோதி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா நத்தம் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொள்ளையடித்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, GTN- கல்லூரி பின்புறம், மற்றும் தாலுகா காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் காதல் ஜோடிகளை குறிவைத்து ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே 4 வழி சாலையில் குடிபோதையில் அதிவேகமாக வந்த வெளி மாநில லாரியை வாகன ஓட்டிகள் பிடித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், சின்னபொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அற்புதராஜ் மகன் அமீத்(21). இவரை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...

புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கோபால்பட்டியில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து நாளை 30.06.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுப்பிரமணி அவர்கள், தாண்டிக்குடி ...

பொதுமக்கள் சாலை மறியல் போரட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போரட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் அண்ணா செட்டி மடம் பகுதியில் 5 தலைமுறைகளாக வசித்து வந்த 150 க்கு மேற்பட்ட வீடுகளை காலி ...

சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு விழா

சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சார்பு ஆய்வாளர். சுப்பிரமணிக்கு பாராட்டு விழா தாலுகா காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் N.S.நகர் ...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நகர் துணை கண்காணிப்பாளன். மதுமதி தலைமையிலான ஊர்வலம் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் இருந்து பேருந்து ...

போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு பேரணி

போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நத்தம் போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர ...

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல்: மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து ...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச் ...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி ...

மது விற்பனை செய்த 10 பேர் கைது

மது விற்பனை செய்த 10 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், நிலக்கோட்டை, கொடைரோடு, வெள்ளோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ...

Page 20 of 35 1 19 20 21 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.