Tag: Dindigul District Police

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.01.2025) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரம் ...

காவல் ஆய்வாளருக்கு பதவி உயர்வு

காவல் ஆய்வாளருக்கு பதவி உயர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ரமேஷ் குமார் துணை கண்காணிப்பாளராக  பதவி உயர்வு. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ...

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதனை ஏ.எஸ்.பி. சிபின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீஸ் ...

காவல் நிலையத்தில்  குடியரசு தின விழா

காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ...

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் ...

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (25.01.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "வாக்காளர் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எருமநாயக்கன்பட்டி பிரிவு அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

போக்சோ வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு ...

சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK ...

போக்குவரத்து ஆய்வாளர் திடீர் சோதனை

போக்குவரத்து ஆய்வாளர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே மினி பேருந்தில் அதிக மாணவிகளை ஏற்றுக் கொண்டு படியில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ...

எஸ்.பி முன்னிலையில் பொங்கல் விழா

எஸ்.பி முன்னிலையில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.வந்திதா பாண்டே. இ.கா.ப. மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...

எஸ்.பி தலைமையில் பொங்கல் விழா

எஸ்.பி தலைமையில் பொங்கல் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, ...

அரசு பேருந்து மோதி மாணவர் பலி

அரசு பேருந்து மோதி மாணவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி இரண்டு மாணவர்கள் படுகாயம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், R.M.காலனி 8-வது தெரு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(29). இவர் திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி ...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் காவலர்கள் பொன்னகரம் அருகே ராமபிரபா ...

Page 20 of 50 1 19 20 21 50
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.