Tag: Dindigul District Police

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ...

கொலை வழக்கில் கைது

பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன் ...

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ...

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக மருத்துவர் சசிமோகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் ...

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் காவல் ...

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொடைக்கானல் வன உயிரின சரணாலய சூழல் உணர்வு மண்டல கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ...

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 58 காவலர்கள் (ஆண் – 54, பெண் – 4) 45 நாட்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு ...

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80). என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமியை கடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ...

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி, ...

கொலை வழக்கில் கைது

சிறுமியை கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை ...

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அரச மரத்து பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் குணசீலன் என்பவரின் பட்டா நிலத்தில் தோதகத்தி மரங்களை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தாடிக்கொம்பில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மா நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(27). என்பவரை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், ...

கொலை வழக்கில் கைது

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (14.01.2026) ம்தேதி தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த தேவ சதீஷ்குமார் (47). என்ற ஆட்டோ ...

கலைஞர் காவல் கோப்பை வழங்கிய முதலமைச்சர்

கலைஞர் காவல் கோப்பை வழங்கிய முதலமைச்சர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதை தொடர்ந்து, அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் திரு. ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பழனி அருகே இரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் (55). வயது மதிக்கத்தக்க பெண் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இரயிலில் ...

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர், சிக்கந்தர் சாகிப் தெருவை சேர்ந்த முகமது ஷாபான் சேட்(25). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை நகர் டிஎஸ்பி. கார்த்திக் தலைமையிலான ...

Page 2 of 53 1 2 3 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.