Tag: Dindigul District Police

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல் : டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் தனிப்படை ...

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு, ராஜக்காபட்டி அருகே R.கல்லுப்பட்டியில் துரை என்பவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது ...

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனா (எ) மீனாட்சி(25). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பேராசிரியரிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கீதா இவர் தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து R.M. ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ வைத்தனர். மேலும் ...

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பூட்டை ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

திண்டுக்கல்லில் பிக்பாக்கெட் திருடிய இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது இவரின் செல்போனை திண்டுக்கல் சீலப்பாடி சேர்ந்த தனபால் மகன் ராஜா(32). ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

பெட்ரோல் குண்டு வீசிய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55). என்பவர் வீட்டில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பிரபல கஞ்சா விற்பனையாளர்கள் கைது

திண்டுக்கல்: பழனியில் பள்ளி சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பள்ளி சிறுவர்களுக்கு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் உத்தரவின் ...

கொலை வழக்கில் கைது

செயினை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா(41). இவர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் விசேஷத்திற்காக வந்திருந்தபோது இருசக்கர வாகனத்தை(Scooty) அருகே நிறுத்தி இருந்தார். மர்ம ...

கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது

கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30). இவர் பன்றி கறிக்கடை நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31 ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ...

கொலை வழக்கில் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49). அவரின் மனைவி புஷ்பா(42). ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் ...

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவன் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற ...

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் - மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் ...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (11.10.2025 ) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், ...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த ...

Page 2 of 46 1 2 3 46
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.