Tag: Dindigul District Police

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பழனி நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா (15). என்ற ...

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தருமத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம் ...

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி DSP.தனஞ்ஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அடிவாரம் காவல் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி ...

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப் அவரது உத்தரவின் படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் கஞ்சா விற்பனையை தடுக்க ...

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் கஞ்சா தொடர்பாக 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டு. குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31). என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் ...

ஆயுதப்படை காவலர் பயிற்சி ஆய்வு

ஆயுதப்படை காவலர் பயிற்சி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் (10.01.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல்லில் இரட்டை படுகொலை. 8 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (41). என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொடைக்கானலில் வாக்குவாதம் முற்றி கொலை – இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: பழனி இரயில்வே பீடர் சாலை பகுதியில், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திண்டுக்கல், மாலப்பட்டி, சுப்புராம்பட்டறை, கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் வழக்கில் எஸ்.பி. அலுவலக ஊழியர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு பகுதியை சேர்ந்த சண்முகராஜ்(55). இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இல்லாத நிலையில் ...

தாடிக்கொம்பு அருகே கார் விபத்து – ஒருவர் பலி

தாடிக்கொம்பு அருகே கார் விபத்து – ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி ...

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம் ஓடைப்பட்டி பகுதியில் காட்டு முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வன பாதுகாப்பு படை மற்றும் ...

Page 2 of 51 1 2 3 51
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.