Tag: Dindigul District Police

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

போலி சிகரெட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம். ITC சிகரெட் பிராண்ட் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக திருமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில். திண்டுக்கல் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

குழந்தைகளை கொலை செய்து பாட்டிகள் 2 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை அருகே சின்னகுழிப்பட்டியை சேர்ந்த செல்லம்மாள்(67).காளீஸ்வரி(46). தீப்தா(5). லித்க்‌ஷா(7). இவர்கள் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை. குழந்தைகளின் தாய் வேறொருவருடன் சென்று விட்டதாக ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனத்துறை வானவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோம்பை, பன்றிமலை, தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புடரிமேடு பகுதியில் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கொள்ளை வழக்கில் சிறுவர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தனியார் ATM-க்கு பணம் நிரப்ப ரூ.29 லட்சத்தை நாகார்ஜுன்(30). என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது செம்பட்டி அருகே புதுகோடாங்கிபட்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் டயர் வெடித்து சாலையில் விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையில் உருண்டு ...

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு ADGP. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ...

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திராநகரில் குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவரது வீட்டின் முன்பு நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ...

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு ...

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சம்பட்டி அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநர் பிராங்கிளின் ஐசக் ரபி, மற்றும் ...

மோட்டார் சைக்கிள் திருடிய நபர்கள் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர் மற்றும் விராலிப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது சம்பந்தமாக நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ...

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு பகுதியில் செல்லத்துரை என்பவர் மற்றும் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக பழைய வத்தலகுண்டு கண்மாய் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண்ணின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்த புது மாப்பிள்ளை விமல் என்பவரை எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ. டி.எஸ்.பி.தெய்வம் ...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற சத்குரு ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது, கணக்கன்பட்டியில் இருந்து ஜீவசமாதிக்கு 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ...

திண்டுக்கல் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

திண்டுக்கல் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு கஞ்சா வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் ...

பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன்.. அவர்கள் வலியுறுத்தல் படி தலைமையில் ஆய்வாளர் லாவண்யா காவலர்கள் மற்றும்மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் ...

திண்டுக்கல்லில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்லில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, காவலர்கள் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் இணைந்து திண்டுக்கல்லில் ...

பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக செயல்படும் பழனி காவல்துறையினர்

பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக செயல்படும் பழனி காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் இடத்திலேயே முதல் இடம் பெற்ற ஸ்தலம் ஆகும் இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பது ...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே கடந்த மே மாதம் 7-ம் தேதி இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய செம்மடைப்பட்டியை சேர்ந்த சரவணகுமார்(26) தினேஷ்(19)கேரளாவை சேர்ந்த சிவன்(24) ...

Page 2 of 39 1 2 3 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.