வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (26.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23). ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ...
திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த சேசுரத்தினம் மகன் ஜோசப்எட்வின் (45). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சாம்ஜாஸ்பர் (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன்(எ)கொடிவீரன் என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ...
திண்டுக்கல்: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவமணி(35). அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 5 பேர் ரவுடி கும்பல் இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு கொலை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.