போதை காளான் விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50). ...
திண்டுக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48). இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38). என்பவர் ...
திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து ...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை ...
திண்டுக்கல்: (29.08.2025) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட ஒடிசா மாநில கஞ்சா ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பதிவு சான்றிதழ், அனுமதி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்தவிபத்தில் இரு சக்கர ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.