Tag: Dindigul District Police

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.குருந்தம்பட்டியில் அருள்மிகு முத்தாளம்மன் கோவில் எதிரே உள்ள ...

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழனி சாலை மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள MP தோட்டம் முக்கிய சாலைகளில் எவ்வித குற்ற ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். தங்கமுனியசாமி சார்பு ஆய்வாளர்.விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஷிபா மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த டெல்பின்சுதா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

எஸ்பி அதிரடி நடவடிக்கையில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு எஸ் பி சான்றிதழ்

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு எஸ் பி சான்றிதழ்

திண்டுக்கல்: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மிக சிறப்பாக சென்னை தலைமை அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., ...

எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் அதிரடி ரவுடிகள் வேட்டை நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் ரவுடி ...

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை ADSP துவக்கி வைப்பு

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை ADSP துவக்கி வைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ADSP. மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ் பி சான்றிதழ்

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ் பி சான்றிதழ்

திண்டுக்கல் : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை ஆளுநர்களுக்கு தேர்தல் பணியாற்றுமைக்கு சான்றிதழும் பாராட்டும் தெரிவித்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப். ...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்டு S.P

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்டு S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (13.07.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் ...

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த ஜூலை-10ம் தேதி பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில் ...

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் , சந்தானகுமார் , பிரேம்குமார் ,முரளிதரன் ...

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி ...

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள்  போராட்டம்

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய ...

Page 18 of 35 1 17 18 19 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.