Tag: Dindigul District Police

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (28.09.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களில் பணிபுரியும் நீதிமன்ற ...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி ...

மது விற்றவர் கைது

கொலை செய்த வழக்கில் இருவர் சரண்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கவுண்டன்பட்டி என்றயிடத்தில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா என்பவரை வெட்டிக் கொலை செய்த பெருமாள்கவுண்டம்பட்டி மதுமோகன்(23). குருக்களையாம்பட்டி சரவணன்(23). ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனம், இரும்பு கடை சந்து பகுதியைச் சேர்ந்த பீர்முகமது மகன் அனிபா(53). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக ...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ...

தலைமறைவு குற்றவாளி கைது

காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் ...

பணம் நகை கொள்ளை

பணம் நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார், காந்திநகரில் வசித்து வருபவர் சஞ்சய் கனி (45). இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றிருந்தார். அவரது வீட்டின் கதவின் பூட்டை ...

திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே குறும்பபட்டியை சேர்ந்த பெருமாள் இவர் தனது தோட்டத்தில் வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்து வைத்திருந்த வெங்காயத்தை திருடிய 15 வயது சிறுவன் ...

மது விற்றவர் கைது

காவல்துறைக்கு போக்கு காட்டியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் கேரளா சுற்றுலா வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ...

இ-சேவை கேந்திரா அலுவலக திறப்பு விழா

இ-சேவை கேந்திரா அலுவலக திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இ-சேவா கேந்திராக்களை மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி.முத்து ...

உணவு பாதுகாப்புத்துறை சோதனை

உணவு பாதுகாப்புத்துறை சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நெய் விநியோகித்த ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உமா சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

இருசக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்த தண்டபாணி(65). என்பவர் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

டிஎஸ்பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி ...

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. ...

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு பகுதிகளில் ஆய்வு செய்தபோது மதுரையிலிருந்து பெங்களூர் செல்வதற்காக 25 பயணிகளுடன் வந்த ஆம்னி ...

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் ரோடு மால்குடி மருத்துவமனை அருகே உள்ள நான்குமுனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயசிங் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் ...

கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் ...

மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் - கலாராணி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகள் செல்போன் பார்த்துக் ...

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே பூத்தம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 4-ம் தேதி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த திவ்யா என்ற பெண்ணிடம் 5 தங்கச் செயினை ...

Page 18 of 39 1 17 18 19 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.