Tag: Dindigul District Police

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர ...

ஏடிஎம் மிஷினில் பணம் திருடிய குற்றவாளி கைது

ஏடிஎம் மிஷினில் பணம் திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து நூதன முறையில் ஏ.டி.எம் ஐ பெற்று பணம் திருடிய நபர் ...

நிர்வாக அலுவலர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

நிர்வாக அலுவலர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் மகிபாலன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

காசம்பட்டியில் வனப்பாதுப்பு காவலர் ஆய்வு

காசம்பட்டியில் வனப்பாதுப்பு காவலர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கபட்ட வீரா கோவில் காட்டு பகுதிகளில் தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் விஜயேந்திரசிங் மாலிக் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை செட்டியபட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாஸ்மாக் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இரு சக்கர வாகன மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே 2-இருசக்கர வாகன மோதி நடந்த விபத்தில் 2-பேர் காயம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மேற்படி ...

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

குற்றவாளிகளை அதிரடியா போலீசார் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா ...

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா ...

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மன் குளம் அருகே நெல் உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - இருவர் காயம். காயம் ...

காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் கைது

காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ...

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் ...

பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு ...

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை - ஒட்டன்சத்திரம் - அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா - கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி ...

கொலை வழக்கில் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல் ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் ...

Page 16 of 49 1 15 16 17 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.