திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து நூதன முறையில் ஏ.டி.எம் ஐ பெற்று பணம் திருடிய நபர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் மகிபாலன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கபட்ட வீரா கோவில் காட்டு பகுதிகளில் தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் விஜயேந்திரசிங் மாலிக் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை செட்டியபட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாஸ்மாக் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே 2-இருசக்கர வாகன மோதி நடந்த விபத்தில் 2-பேர் காயம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மேற்படி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மன் குளம் அருகே நெல் உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - இருவர் காயம். காயம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை - ஒட்டன்சத்திரம் - அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா - கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.