Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மோசடி செய்த வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிரபல குற்றவாளி அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பெருமாள் புதூர் சின்ன காந்திபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேருந்துக்காக காத்திருந்த போது சென்னையை சேர்ந்த சுரேஷ் ...

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் 1299 SI பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே3.2025. இந்த தேர்வுக்கான கட்டணமில்லா இலவச ...

வாகனங்கள் மோதி விபத்து

வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி. அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் பலர் காயம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் காயம் ...

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ...

கொலை வழக்கில் கைது

முதியவர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் மண்பானை கடையில் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர்(70). என்பவர் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம் ...

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் ராஜா, சந்திரசேகர்,சக்தி சண்முகம்,ராகவன், மதன்ராஜ் ஆகியோர் நேற்று புருவிய ...

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மேற்பார்வையில் பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன்.சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து ...

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வாத கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி நகர காவல் துறை ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ...

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பாக தீ தொண்டு வாரத்தினை முன்னிட்டு PSNA பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி(55). இவர் நவமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு ...

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் எரியோடு பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எரியோடு அடுத்த கோவிலூர் அருகே தொக்கூர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ...

புதிய வாகன நிறுத்துமிடம் துவக்க விழா

புதிய வாகன நிறுத்துமிடம் துவக்க விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான I.Pசெந்தில்குமார் அவரது பேரிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.சரவணன் அவரது ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

சார்பு ஆய்வாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

சார்பு ஆய்வாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் (12.04.2025) சனிக்கிழமை பெண் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பாக திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் ...

Page 15 of 49 1 14 15 16 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.