Tag: Dindigul District Police

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி சேர்ந்தவர் கார்த்திக் (34). குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் யாருக்கும் ...

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப். இ.கா.ப.மற்றும் தேனி மாவட்ட ...

மது விற்றவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் ...

வரிப்பணத்தில் கையாடல் செய்த சேவை மைய உரிமையாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே களத்தூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி செல்வபாண்டி(43). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வேலை ...

வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன்(35). இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தாருடன் திருச்சி சென்று விட்டு இன்று காலை ...

மானை வேட்டையாடிய நபர் கைது

மானை வேட்டையாடிய நபர் கைது

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் பதர்தீன் சொந்தமான தென்னந் தோப்பில் துப்பாக்கி கொண்டு ...

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திண்டுக்கல் பழனி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓன் போர்டு ...

லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கன்னிமேக்கிபட்டி பகுதியை சேர்ந்த சரண்யா(35). இவரது தந்தை கல்யாண கோனாருக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாத்தினிபட்டியை சேர்ந்த திவ்யா இவர் பூத்தாம்பட்டி, தாடிக்கொம்பு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், சந்தைப்பேட்டை ரோடு, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணப்பெருமாள்(45). இவர் அதே பகுதியில் ஸ்ரீராம் ஹார்டுவேர் என்ற கடையை நடத்தி வந்தார். ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சூர்யா(22 ).வீட்டிற்கு அருகே தென்னை மட்டை வெட்டும் போது மின் கம்பியில் தென்னை மட்டை விழுந்ததால் ...

கொள்ளையடித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் எருமைகாரத் தெருவில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.08.2024)ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.சுப்பிரமணி அவர்களை ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி- கொடைக்கானல் சாலை பிரிவு அருகே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இவ்விபத்தில் ...

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில் ...

பதக்கம் பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய S.P

பதக்கம் பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்திய குடியரசு தலைவர் பதக்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதக்கம் ...

Page 15 of 35 1 14 15 16 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.